Tag: Battinaathamnews

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

வைத்தியசாலை உணவக சாப்பாட்டில் நத்தை – நோயாளிக்கு ஒவ்வாமை ஏற்பட்டு பரபரப்பு

குருநாகல், மாவனெல்ல ஆதார வைத்தியசாலை உணவகத்தில் இருந்து வாங்கிய சாப்பாட்டு பொதியில் நத்தை ஒன்று காணப்பட்டதாக குறிப்பிடப்பட்டுள்ளது. இச்சம்பவம் நேற்று (16) இடம்பெற்றுள்ளது. பெண் ஒருவர் வைத்தியசாலையில் ...

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்து தகவல் வழங்குமாறு அறிவுறுத்தல்

பிள்ளைகளால் புறக்கணிக்கப்பட்டு, தங்குமிடம் தேவைப்படும் முதியவர்கள் குறித்த தகவல்களை வழங்குவதற்காக முதியோருக்கான தேசிய செயலகம் வட்ஸ்-அப் இலக்கமொன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அதன்படி, அவ்வாறான முதியவர்கள் தொடர்பில் 070 789 ...

கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஜயவர்தனபுர பொது வைத்தியசாலை நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது

கொழும்பு ஶ்ரீ ஜயவர்தனபுர பொது வைத்தியசாலையில் பணிபுரியும் நரம்பியல் அறுவை சிகிச்சை நிபுணர் கைது செய்யப்பட்டுள்ளார். வைத்திய நிபுணருடன் எழுத்தர் ஒருவரும் இலஞ்சம் அல்லது ஊழல் குற்றச்சாட்டுகளை ...

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை; நீதி அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார

வடக்கில் உள்ள பல மனிதப் புதைகுழிகள் குறித்து வெளியிடப்பட்ட தகவல்கள் வதந்திகளை அடிப்படையாகக் கொண்டவை என்றும், சரியான தகவல்கள் இல்லாமல் அரசாங்கம் இவற்றின் மீது நடவடிக்கை எடுக்கத் ...

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 11 பேர் கைது

மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரு விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு ; 11 பேர் கைது

களுத்துறையில் வாதுவை நகரத்தில் மசாஜ் நிலையம் என்ற போர்வையில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகளில் மேற்கொள்ளப்பட்ட சுற்றிவளைப்பில் 10 பெண்கள் உட்பட 11 பேர் வாதுவை பொலிஸாரால் ...

48 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொடருந்து ஓட்டுநர்கள்

48 மணிநேர வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ள தொடருந்து ஓட்டுநர்கள்

எதிர்வரும் வெள்ளிக்கிழமை (20) நள்ளிரவு முதல் 48 மணிநேர வேலைநிறுத்தத்தில் ஈடுபட தொடருந்து ஓட்டுநர்கள் தீர்மானித்துள்ளனர். தொடருந்து ஓட்டுநர்களின் தொழில்முறை உரிமைகள் மற்றும் பணி நிலைமைகள் தொடர்பான ...

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு

தமிழரசுக்கட்சிக்கு எதிராக மேன் முறையீடு செய்யப்பட்ட வழக்கினை மீள பெற முடிவு

முல்லைத்தீவு மாவட்ட தமிழரசுக்கட்சியின் தலைவர் வைத்திய கலாநிதி சிவமோகனால், தமிழரசுக்கட்சிக்கு எதிராக யாழ்.மேன் முறையீட்டு நீதிமன்றில் முறையிடப்பட்ட வழக்கானது இன்றையதினம் எடுத்துக் கொள்ளப்படவுள்ள நிலையில் சுமுகமான பேச்சுவார்த்தை ...

பாராளுமன்ற அமர்விலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு-VIDEO

பாராளுமன்ற அமர்விலிருந்து எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு-VIDEO

பாராளுமன்றத்தின் இன்னைய அமர்வில் பிரதான எதிர்க்கட்சியினருக்கு உரையாற்றுவதற்கு நேரம் தரவில்லையெனக் கூறி எதிர்க்கட்சியினர் வெளிநடப்பு செய்துள்ளனர். தற்போது சபையில் உரையாற்றிக் கொண்டிருக்கும் தமிழரசுக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ...

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

நாயை மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற நபர்

செல்லப்பிராணியாக வளர்த்த நாயை அடித்து, மோட்டார் சைக்கிளில் கட்டி வீதியில் இழுத்துச்சென்ற சம்பவமொன்று கந்தளாய் - கந்தலாவ பிரதேசத்தில் பதிவாகியுள்ளது. வீட்டில் சமைத்து வைத்திருந்த உணவை உண்டதாகக் ...

Page 178 of 1002 1 177 178 179 1,002
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு