Tag: Battinaathamnews

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு

களனி கங்கையில் இரசாயனப் பொருட்கள் கலப்பு

தனியார் நிறுவனம் ஒன்றினால் சுற்றாடலுக்கு வெளியிடப்பட்ட இரசாயனப் பொருட்கள் குடிநீரில் கலப்பதைத் தடுப்பதற்கான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டதாக அனர்த்த முகாமைத்து மத்திய நிலையம் தெரிவித்துள்ளது. இது தொடர்பில் கருத்துத் ...

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

யாழ் நல்லூரில் பிரபல சைவ உணவகத்திற்கு அபராதம்

யாழ்ப்பாணம் நல்லூர் பகுதியில் உள்ள பிரபல சைவ உணவகத்தில் தண்ணீர் போத்தலை அதிக விலைக்கு விற்ற குற்றத்திற்காக 09 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ...

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

சுரேஷ் சலேவின் தடுப்புக் காவல் மேலும் நீடிப்பு

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் சுரேஷ் சலேவை மேலும் 90 நாட்கள் தடுத்து வைத்து விசாரணை செய்வதற்கு நீதிமன்றம் அனுமதி வழங்கியுள்ளது. விசாரணைகள் தொடர்ந்தும் நடைபெற்று ...

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

மட்டு நகரில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிளும் மோதிய விபத்தில் ஒருவர் படுகாயம்-பொலிஸ் சாரதி கைது

மட்டக்களப்பு சிறைச்சாலைக்கு அருகில் பொலிஸ் ஜீப்வண்டியும் மோட்டார் சைக்கிள் மோதிய விபத்தில் மோட்டார் சைக்கிளில் பிரயாணம் செய்தவர் கால் உடைந்து படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட சம்பவம் ...

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

இரத்மலானை விமான நிலையத்தில் பயிற்சி விமானம் விபத்து

இரத்மலானை விமான நிலையத்தில் இயங்கி வரும் விமானப் பயிற்சி நிலையத்திற்குச் சொந்தமான Cessna 152 வகை பயிற்சி விமானம் ஒன்று இன்று (25) கடினமாக தரையிறங்கியதில் சேதமடைந்துள்ளது. ...

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

மட்டக்களப்பு மாவட்ட மக்களின் குடிநீர் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரும் ஒத்துழைப்பு வழங்க வேண்டும்; அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தி

மட்டக்களப்பு மாவட்டத்தில் நீரை மிகவும் சிக்கனமாகப் பயன்படுத்த வேண்டும் என்பதுடன், மக்களின் குடிநீர்த் தேவையைப் பூர்த்தி செய்வதற்கு அனைத்து தரப்பினரினதும் ஒத்துழைப்பு அவசியம் என கைத்தொழில் மற்றும் ...

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

சாணக்கியன் அதிகார துஷ்பிரயோகம் செய்ததாக ஈபிடிபி பகிரங்க குற்றச்சாட்டு

மட்டக்களப்பு மற்றும் கல்முனை மீன்பிடி மற்றும் நீரியல் வளங்கள் திணைக்களங்களின் கீழ் உள்ள நான்கு மண்ணெண்ணை எரிபொருள் நிரப்பு நிலையங்கள் செயலிழந்து அதன் பொருட்கள் திருடப்பட்டு பல ...

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

தண்ணீர் என நினைத்து ஹைட்ரஜன் இரசாயனத்தை குடித்த சிறுமிக்கு நடந்த துயரம்

கம்பளை, புப்புரஸ்ஸ பகுதியில் தண்ணீர் என நினைத்து ‘ஹைட்ரஜன் பெரோக்சைட்’ இரசாயனத்தை குடித்த 3 வயது சிறுமி உயிரிழந்துள்ளார். வவுனியா செட்டிகுளத்தைச் சேர்ந்த சிறுமி, உறவினர் வீட்டிற்கு ...

பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு அம்பர் எச்சரிக்கை

ஹம்பாந்தோட்டை முதல் பொத்துவில் வரையிலான பல கடற்பகுதிகளுக்கு வளிமண்டலவியல் திணைக்களம் "அம்பர்" எச்சரிக்கையை விடுத்துள்ளது. முல்லைத்தீவு முதல் காங்கேசன்துறை மற்றும் மன்னார் ஊடான சிலாபம் வரையிலும், ஹம்பாந்தோட்டை ...

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

ரயில் தண்டவாளங்கள் நாட்டிற்கு வந்திறங்கியது

மத்திய கிழக்கில் ஏற்பட்ட மோதல் நிலைமை காரணமாக தாமதமடைந்திருந்த 10,000 ரயில் தண்டவாளங்களைக் கொண்ட ஒரு தொகுதி, கடந்த ஆகஸ்ட் 23ஆம் தேதி (ஞாயிற்றுக்கிழமை) கொழும்பு துறைமுகத்தை ...

Page 1792 of 2166 1 1,791 1,792 1,793 2,166
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு