Tag: election

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

மட்டக்களப்பில் சிரேஷ்ட ஊடகவியலாளர் நடேசனின் 22ஆம் ஆண்டு நினைவு தினம் உணர்வுபூர்வமாக அனுஷ்டிப்பு

​மட்டக்களப்பில் படுகொலை செய்யப்பட்ட சிரேஷ்ட ஊடகவியலாளர் ஐயாத்துரை நடேசன் அவர்களின் 22வது ஆண்டு நினைவு தினம், இன்றைய தினம் (31) ஞாயிற்றுக்கிழமை காலை மட்டக்களப்பில் உணர்வுபூர்வமாக அனுஷ்டிக்கப்பட்டது. ...

பிரான்ஸ் பொலிஸாரால் இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை

பிரான்ஸ் பொலிஸாரால் இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை

பாரிஸில் பொலிஸாரை கத்தியால் தாக்க முற்பட்ட இலங்கைத் தமிழர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. பாரிஸின் புறநகர்ப் பகுதியான சென்-சென்-டெனிஸ் (Seine-Saint-Denis) மாவட்டத்தில் உள்ள பொபினி ...

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண் பிரதமர் ஹரிணியே; பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன

இலங்கையின் மிகவும் கல்வி அறிவுள்ள பெண், இன்று நாட்டின் பிரதமராகவும் கல்வி அமைச்சராகவும் பணியாற்றுகிறார் என்று பிரதி அமைச்சர் நாமல் கருணாரத்ன தெரிவித்துள்ளார். மக்கள் சந்திப்பொன்றில் உரையாற்றிய ...

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் கார் ஏற்றி கொலைசெய்யப்பட்ட இலங்கை தமிழ் பெண்

சென்னையில் உள்ள பார் ஒன்றில் ஏற்பட்ட திடீர் தகராறில், இலங்கையைச் சேர்ந்த தமிழ் பெண் ஒருவர் கார் ஏற்றி கொடூரமாகக் கொலை செய்யப்பட்டுள்ள சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. ...

மட்டக்களப்பில் நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்

மட்டக்களப்பில் நடைபெற்ற வெசாக் தின நிகழ்வுகள்

புனித வெசாக் தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு மங்களாராமய விகாரையில் விசேட மத வழிபாடுகளும், கலாசார நிகழ்வுகளும் நடைபெற்றன. விகாராதிபதி அம்பிட்டிய சுமனரத்ன தேரர் தலைமையில் நடைபெற்ற இந்த ...

மட்டு சுவிஸ் கிராமப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

மட்டு சுவிஸ் கிராமப் பகுதியில் கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டவர் கைது

மட்டக்களப்பு, கொக்குவில் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சுவிஸ் கிராமப் பகுதியில் சட்டவிரோத நீண்ட காலமாக கசிப்பு வியாபாரத்தில் ஈடுபட்டு வந்த வீட்டை மட்டக்களப்பு தலைமையக பொலிஸார் நேற்று (30) ...

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

மட்டு கல்குடாவில் பௌர்ணமி தினத்தில் சட்டவிரோத மதுபான வியாபாரத்தில் ஈடுபட்ட பெண் கைது

கல்குடா பொலிஸ் பிரிவிலுள்ள யூனியன்கொலனி பிரதேசத்தில் சட்டவிரோதமாக பௌர்ணமி தினத்தில் மதுபான வியாபாரத்தில் ஈடுபட்டுவரும் வீடு ஒன்றை நேற்று சனிக்கிழமை (30) இரவு முற்றுகையிட்ட பொலிசார் அங்கிருந்து ...

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

எரிபொருள் விலை அதிகரிப்பால் அதிகரிக்கப்படப்போகும் முச்சக்கர வண்டி கட்டணங்கள்

நேற்று (30) நள்ளிரவு முதல் அமுலுக்கு வந்த எரிபொருள் விலை திருத்தத்தைத் தொடர்ந்து, முச்சக்கர வண்டி கட்டணங்களையும் உயர்த்த வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாக தேசிய ஒருங்கிணைந்த முச்சக்கர ...

ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

ஏறாவூரில் 11 வயது சகோதரியை கொலை செய்ததாக 14 வயது சிறுவன் கைது!

ஏறாவூர் பொலிஸ் பிரிவிற்குட்பட்ட நீதிமன்ற வீதியில் இடம்பெற்ற துயரச் சம்பவம் தொடர்பாக, தனது 11 வயது சகோதரியை கொலை செய்ததாக சந்தேகிக்கப்படும் 14 வயது சிறுவனை பொலிஸார் ...

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நாட்டிற்கு வருகை தந்த சுற்றுலாப் பயணிகள் எண்ணிக்கை 10 இலட்சத்தை கடந்தது!

நடப்பு ஆண்டின் ஆரம்பம் முதல் இதுவரையான காலப்பகுதியில் இலங்கைக்கு வருகை தந்துள்ள சுற்றுலாப் பயணிகளின் எண்ணிக்கை 10 இலட்சத்தைத் தாண்டியுள்ளதாக சுற்றுலா அபிவிருத்தி அதிகாரசபை தெரிவித்துள்ளது. அதன்படி, ...

Page 20 of 675 1 19 20 21 675
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு