Tag: BatticaloaNews

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கடற்படை என கூறி தளுவ கிராமவாசி மீது இருவர் தாக்குதல்

கல்பிட்டி, தளுவ கிராம மக்கள் நேற்று (10) ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். கடற்படை என்று கூறிக்கொண்ட இருவர் கிராமவாசி ஒருவரைத் தாக்கியதற்கு எதிராகவும், போதைப்பொருள் கடத்தலுக்கு கடற்படையும் பொலிஸாரும் ...

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் அடையாளம்

நாட்டில் ஒவ்வொரு வருடமும் 35,000 – 40,000 வரையான புற்றுநோயாளர்கள் புதிதாக அடையாளம் காணப்படுகிறார்கள். அதனடிப்படையில் பார்த்தால் பொதுவாக வருடமொன்றில் ஒவ்வொரு நாளும் 100 – 103 ...

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை உட்பட வளர்ந்துவரும் சில நாடுகளுக்கு இறக்குமதியை எளிதாக்க புதிய திட்டம் அறிமுகம்

இலங்கை போன்ற வளரும் நாடுகளிலிருந்து இறக்குமதியை எளிதாக்குவதற்காக, பிரித்தானியாவின் வணிகம் மற்றும் வர்த்தகத் திணைக்களத்தால் புதிய வர்த்தக தொகுப்பொன்று அறிமுகப்படுத்தியுள்ளது. இதன் ஊடாக இலங்கை, நைஜீரியா மற்றும் ...

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் மக்கள் பயன்பாட்டிற்கு

கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லமான “சிறீனிவாசா” இல்லம் பொதுமக்கள் பயன்பாட்டிற்காக திறக்கப்பட்டுள்ளது. கொழும்பு மேயரின் உத்தியோகபூர்வ இல்லம் சிறீனிவாசா, பரந்த பொது நலனுக்காக மீண்டும் பயன்படுத்தப்பட உள்ளதாக ...

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல…அது வெகுமானம்; செந்தமிழன் சீமான்

ஆடு, மாடுகளை மேய்ப்பது அவமானம் அல்ல . அது வெகுமானம் என்பதை உணராத வரை, நாட்டின் பொருளாதாரம் வளர்ச்சியடையாது என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் ...

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தான் அதிகாரிகளின் தேடுதலில் இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது

பாகிஸ்தானின் பைசலாபாத்தில் உள்ள மோசடி அழைப்பு மையம் ஒன்றில் பாகிஸ்தான் அதிகாரிகள் நடத்திய தேடுதலின்போது, இலங்கையர்கள் இருவர் உட்பட 149 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதனை பாகிஸ்தானியத் ...

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை இந்தியாவின் காலணியாக மாறி வருகிறது; குற்றம் சுமத்திய முன்னிலை சோசலிச கட்சி

இலங்கை, இந்தியாவின் காலணியாக மாறி வருவதாக முன்னிலை சோசலிச கட்சி குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் சிரேஷ்ட உறுப்பினர் புபுது ஜயகொட இந்த குற்றம் சுமத்தியுள்ளார். கடந்த ஏப்ரல் ...

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

செயற்கை நுண்ணறிவு மூலம் 500 மில்லியன் டொலர் சேமிப்பு; மைக்ரோ சொப்ட் நிறுவனம்

மைக்ரோசொப்ட் நிறுவனம் ஆயிரக்கணக்கான பணியாளர்களை நிறுத்தியபோதும், செயற்கை நுண்ணறிவு தனது பணியிடத்தை எவ்வளவு தூரம் உருமாற்றுகிறது என்பதை ஊழியர்களுக்குக் காட்ட ஆர்வமாக உள்ளது. இந்த வாரம் இடம்பெற்ற ...

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

களுவங்கேணி பேச்சியமன் கோவிலில் தெய்வமாடியவர் உயிரிழப்பு; ஒருவர் மீது வாள் வெட்டு

ஏறாவூர் களுவங்கேணி பிரதேசத்தில் பேச்சியமன் கோவிலில் இடம் பெற்ற வருடாந்த சடங்கின் போது தெய்வம் ஆடிய ஒருவர் திடிரென மயங்கிவீழ்ந்து உயிரிழந்ததுடன், ஒருவர் மீது தெய்வம் ஆடிய ...

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

நபர் ஒருவர் மீது அசிட் வீசிய கணவன் – மனைவி கைது

மத்துகம பிரதேசத்தில் நபர் ஒருவர் மீது அசிட் தாக்குதல் நடத்திய கணவன் - மனைவி, கைது செய்யப்பட்டுள்ளனர். பெண் ஒருவர் குளிப்பதை அயல்வீட்டு நபர் ஒருவர் பார்வையிட்டமை ...

Page 939 of 1232 1 938 939 940 1,232
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு