Tag: Battinaathamnews

சித்தாண்டியில் வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

சித்தாண்டியில் வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி ஆர்ப்பாட்டம்

மட்டக்களப்பு மாவட்டத்தின் சந்திவெளி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட சித்தாண்டி பிரதேசத்தில் அதிகரித்துவரும் சட்டவிரோத வடிசாராய உற்பத்தியை கட்டுபடுத்துமாறு கோரி நேற்று ஞாயிற்றுக்கிழமை (19) கவன ஈர்ப்பு பேரணி முன்னெடுக்ப்பட்டது. ...

கிளிநொச்சி குமாரபுரம் வனப்பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி குமாரபுரம் வனப்பகுதியில் சிதைந்த நிலையில் சடலம் மீட்பு!

கிளிநொச்சி- குமாரபுரம் பகுதியில் அடையாளம் தெரியாத நிலையில் மர்மமான முறையில் சடலம் ஒன்று கண்டெடுக்கப்பட்டுள்ள சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. குமாரபுரம் கிராம அலுவலர் பிரிவுக்குட்பட்ட சுட்டத்தீவு ...

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்; நீதி கோரி டிஐஜி காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்

மட்டக்களப்பில் கடற்படையினரால் சித்திரவதை செய்யப்பட்ட மீனவர்; நீதி கோரி டிஐஜி காரியாலயத்துக்கு முன்னால் உண்ணாவிரதம்

கடற்படையினரால் கணவரான மீனவரை முழங்காலில் இருத்தி அடித்து சித்திரவதை செய்யப்பட்ட சம்பவம் தொடர்பாக களுவாஞ்சிக்குடி பொலிசார் இதுவரை விசாரணை செய்யாது இழுத்தடிப்பு செய்து வருகின்றனர். எனவே ஜனாதிபதி ...

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம்!

இந்தியத் துணை ஜனாதிபதி சி.பி. ராதாகிருஷ்ணன் நுவரெலியா விஜயம்!

இந்திய துணை ஜனாதிபதி சி.பி இராதாகிருஸ்ணன் இன்று (20) நுவரெலியாவுக்கு விஜயம் செய்துள்ளார். இந்திய வம்சாவளி தமிழ் சமூகத்திற்கான இந்திய வீட்டு வசதித் திட்டத்தின் கீழ் கட்டப்பட்டுள்ள ...

இயேசு கிறிஸ்துவின் சிலையைச் சிதைக்கும் இஸ்ரேலிய வீரர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!

இயேசு கிறிஸ்துவின் சிலையைச் சிதைக்கும் இஸ்ரேலிய வீரர்; இணையத்தில் வைரலாகும் புகைப்படத்தால் சர்ச்சை!

இஸ்ரேல் இராணுவம் லெபனானில் நடத்தி வரும் தாக்குதல்களுக்கு இடையே இஸ்ரேலிய வீரர் ஒருவர் இயேசு கிறிஸ்துவின் சிலையை சுத்தியலால் அடித்துச் சிதைக்கும் புகைப்படம் சமூக வலைத்தளத்தில் வைரலாகி ...

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட இளைஞர் கைது!

தெஹிவளையில் முதியவரைத் தாக்கி கொள்ளையிட்ட இளைஞர் கைது!

கொழும்பு - தெஹிவளைப் பகுதியில் முதியவர் ஒருவரைத் தாக்கி கொள்ளையிட்ட சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேக நபர், 'ஐஸ்' போதைப்பொருளுடன் நேற்று கைது செய்யப்பட்டுள்ளதாகப் பொலிஸார் தெரிவித்துள்ளனர். கடந்த ...

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை தமிழ் அரசியல் தலைவர்களுடன் இந்திய துணை ஜனாதிபதி சந்திப்பு!

இலங்கை விஜயத்தின் போது, இந்தியாவின் துணை ஜனாதிபதி சி.பி. இராதாகிருஷ்ணன், இலங்கை தமிழ் அரசியல் கட்சிகளின் தலைவர்களையும் இந்திய வம்சாவழி தமிழ் கட்சிகளின் பிரதிநிதிகளையும் சந்தித்து கலந்துரையாடினார். ...

அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அமெரிக்காவில் இனி வீடுகளிலேயே மது காய்ச்சலாம்; 158 ஆண்டு காலத் தடையை நீக்கிய நீதிமன்றம்!

அமெரிக்காவில் சுமார் 158 ஆண்டுகளாக அமுலில் இருந்த, வீடுகளில் மதுபானம் காய்ச்சுவதற்கான தடையை அந்த நாட்டு மேன்முறையீட்டு நீதிமன்றம் அரசியலமைப்புக்கு முரணானது என அறிவித்து இரத்து செய்துள்ளது. ...

கட்டுநாயக்கவில் 6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்!

கட்டுநாயக்கவில் 6 கோடி ரூபா பெறுமதியான குஷ் போதைப்பொருள் பறிமுதல்!

குஷ் போதைப்பொருளை நாட்டுக்குள் கடத்த முயன்ற இரு வெளிநாட்டவர்கள் கட்டுநாயக்க விமான நிலையத்தில் வைத்து இன்று (20) கைது செய்யப்பட்டுள்ளனர். இரு பயணப் பொதிகளுக்குள் மறைத்து வைக்கப்பட்டிருந்த ...

Page 191 of 2040 1 190 191 192 2,040
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு