ஹந்தான காட்டில் தொலைந்தவர் மீட்கப்பட்டார்
ஹந்தான வனப்பகுதியில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்ட போது தொலைந்த நபரை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை சிங்க படையணியின் வீரர்கள் இரு குழுவாக பிரிந்து தேடுதல் நடவடிக்கையில் ...
ஹந்தான வனப்பகுதியில் சுற்றுலாப் பயணத்தில் ஈடுபட்ட போது தொலைந்த நபரை இலங்கை இராணுவத்தினர் மீட்டுள்ளனர். இலங்கை சிங்க படையணியின் வீரர்கள் இரு குழுவாக பிரிந்து தேடுதல் நடவடிக்கையில் ...
வேலணை அல்லைப்பிட்டி பகுதியில் உள்ள பற்றைக் காணியில் இருந்து மனித எலும்புக் கூடு ஒன்று அடையாளம் காணப்பட்டுள்ளதாக ஊர்காவற்றுறை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சுமார் 4 முதல் 6 ...
எச்.வினோத் இயக்கத்தில் விஜய் நடித்துள்ள ‘ஜனநாயகன்’ திரைப்படம், தணிக்கை சிக்கல் மற்றும் இணையதள கசிவு போன்ற அடுத்தடுத்த பின்னடைவுகளைச் சந்தித்தது. பொங்கல் பண்டிகைக்கு வெளியாக வேண்டிய இப்படம், ...
மட்டக்களப்பு மாவட்டத்தில் புத்தாண்டு தினத்தில் சுகாதார பிரிவினரால் இன்றைய தினம் (14) காலை பல்வேறு இடங்களில் இறைச்சிக்கடைகள் மற்று உணவு விற்பனை நிலையங்கள் சோதனை முன்னெடுக்கப்பட்டது. மட்டக்களப்பு, ...
பலத்த மின்னல் தாக்கம் குறித்த எச்சரிக்கை வளிமண்டலவியல் திணைக்களத்தால் வெளியிடப்பட்டுள்ளது. இன்று (14) பிற்பகல் 12.30 மணிக்கு வெளியிடப்பட்ட இந்த அறிவிப்பு இரவு 11.00 மணிவரையில் அமுலில் ...
மலர்ந்திருக்கும் பராபவ புத்தாண்டை முன்னிட்டு, இன்று காலை நாடளாவிய ரீதியாக உள்ள ஆலயங்களில் விஷேட பூஜை வழிபாடுகள் முன்னெடுக்கப்பட்டன. இலங்கையில் நல்லிணக்கத்தின் அடையாளமாகத் திகழும் தமிழ் சிங்கள ...
ஐக்கிய அரபு அமீரகம் (UAE) இலங்கை உள்ளிட்ட தெரிவு செய்யப்பட்ட நாடுகளின் விண்ணப்பதாரர்கள் வதிவிட விசாக்களுக்கு (Residence Visas) விண்ணப்பிக்கும் போது பொலிஸ் நடத்தைச் சான்றிதழை (Police ...
ஹோர்முஸ் நீரிணையை மூடப்போவதாக ட்ரம்ப் கூறியுள்ளதன் எதிரொலியாக ஈரான் மசகு எண்ணெயைச் சுமந்து வந்த 2 சரக்குக் கப்பல்கள் இந்தியத் துறைமுகங்களுக்கு அருகே நிறுத்தப்பட்டுள்ளன. கடந்த 2019-ம் ...
ஹோர்முஸ் நீரிணை பகுதியில் அமெரிக்க நிர்வாகத்தின் நடவடிக்கைகளை மீறி செயல்படும் கப்பல்களுக்கு எதிராக கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்று அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் எச்சரிக்கை விடுத்துள்ளார். ...
சிங்கள மற்றும் தமிழ் புத்தாண்டு காலத்தில் பயணிகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காக இன்று (14) வரையறுக்கப்பட்ட எண்ணிக்கையிலான பேருந்துகள் இயக்கப்பட்டுள்ளதாக தேசிய போக்குவரத்து ஆணைக்குழு தெரிவித்துள்ளது. இன்று ...
