Tag: Srilanka

அதிபரின் முன் பெண் ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்

அதிபரின் முன் பெண் ஆசிரியையை தாக்கிய ஆசிரியர்

எம்பிலிப்பிட்டிய கல்வி வலயத்தில் உள்ள ஒரு பாடசாலையில் ஆசிரியர் ஒருவர் நேற்று (07) பெண் ஆசிரியை ஒருவரைத் தாக்கியுள்ளார். இந்தத் தாக்குதல் தொடர்பாக உடனடி நடவடிக்கை எடுக்கக் ...

பாராளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்; முதுகெலும்பு இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு இனிய பாரதி சவால்

பாராளுமன்றத்தில் பொய் கூறும் சாணக்கியன்; முதுகெலும்பு இருந்தால் நிரூபித்துக்காட்டுமாறு இனிய பாரதி சவால்

'பாராளுமன்றத்தில் அண்மைக்காலமாக சாணக்கியன் எம்.பி தெரிவித்தவை யாவும் அப்பட்டமான பொய்கள் எனவே அவருக்கு முதுகெலும்பு இருந்தால் நேரடியாக இது போன்று செய்தியாளர் சந்திப்பில் வந்து உண்மையை நிரூபித்துக் ...

2024 இல் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பம்

2024 இல் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பம்

கடந்த ஆண்டு இலங்கையில் 16 வயதுக்குட்பட்ட 216 சிறுமிகள் கர்ப்பமாகியுள்ளதாக எதிர்க்கட்சி நாடாளுமன்ற உறுப்பினர் ரோகிணி கவிரத்ன இன்று (08) நாடாளுமன்றத்தில் தெரிவித்தார். "இந்தப் பிரச்சினையின் மிகவும் ...

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்கள்; இலங்கையில் தென்படுமா?

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்கள்; இலங்கையில் தென்படுமா?

2025 ஆம் ஆண்டில் மூன்று சந்திர கிரகணங்களும் ஒரு சூரிய கிரகணமும் தென்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. ஆதர்சி கிளார்க் மையத்தின் தலைவரும் கொழும்பு பல்கலைக்கழகத்தின் இயற்பியல் பேராசிரியருமான ...

மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மட்டு மாநகர சபையின் ஆணையாளர் என்.தனஞ்செயன் தலைமையில் பிரதான பஸ் தரிப்பு நிலையத்தில் சிரமதானம்

மிக மோசமான நிலையிலிருந்த மட்டக்களப்பின் பிரதான பஸ் நிலையத்திற்கு கண்காணிப்பு விஜயம் மேற்கொண்ட மட்டக்களப்பு மாநகரசபையின் ஆணையாளர், பஸ் நிலையத்தின் நிலைமையினை அறிந்து, அங்கு பாரிய சிரமதான ...

நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடன் அட்டை பெற்றுக்கொள்வோரின் எண்ணிக்கை அதிகரிப்பு

நாட்டில் கடந்த ஆண்டு (2024) டிசம்பர் மாதம் புதிய கடன் அட்டைகளும் கடன் அட்டை பயன்பாடுகளும் அதிகரித்துள்ளதாக தரவுகள் தெரிவிக்கின்றன. கடந்த ஆண்டு நவம்பர் மாதம் 1,951,654 ...

“அரகலய” வின் போது வீட்டு ஜன்னல் தீக்கிரை; காப்புறுதி, இழப்பீடு, புதிய வீடு ஆகிய மூன்றையும் பெற்றுள்ள அரசியல்வாதிகள்

“அரகலய” வின் போது வீட்டு ஜன்னல் தீக்கிரை; காப்புறுதி, இழப்பீடு, புதிய வீடு ஆகிய மூன்றையும் பெற்றுள்ள அரசியல்வாதிகள்

‘அரகலய’வின் போது தீக்கிரையாக்கப்பட்ட அரசியல்வாதிகளின் வீடுகளுக்கு இழப்பீடும் வழங்கப்பட்டுள்ளது, புதிய வீடுகளும் வழங்கப்பட்டுள்ளது. அத்துடன் காப்புறுதி தொகையும் வழங்கப்பட்டுள்ளது. உண்மையில் இவர்களே தமது வீடுகளுக்கு தீ வைத்துக் ...

இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்குமாறு உத்தரவு

இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை தவிர்க்குமாறு உத்தரவு

வவுனியாவில் தற்போது இடம்பெற்று வரும் இரவு நேர களியாட்ட நிகழ்வுகளில் அதிக ஒலி எழுப்புவதை மட்டுப்படுத்துமாறு பிரதி பொலிஸ் மா அதிபர் சாமந்த விஜேயசேகர உத்தரவிட்டுள்ளார். வவுனியா ...

மட்டக்களப்பில் திடீரென பெய்து ஓய்ந்த மழை; காத்தான்குடியில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பில் திடீரென பெய்து ஓய்ந்த மழை; காத்தான்குடியில் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம்

மட்டக்களப்பு காத்தான்குடி சுகாதார வைத்திய அதிகாரி பிரிவில் திடீரென பெய்த மழை ஓய்ந்ததன் காரணமாக சில நாட்களுக்குள் 20 டெங்கு நோயாளர்கள் அடையாளம் காணப்பட்டிருப்பதாக காத்தான்குடி சுகாதார ...

ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

ஐந்து ஏக்கருக்கு குறைவான தென்னந்தோட்ட உரிமையாளர்களுக்கு உர மானியம்

இந்த வருடத்தில் 36,000 ஏக்கரில் புதிதாக தென்னை பயிரிடத் திட்டமிட்டுள்ளதாகவும் அவற்றில் 16,000 ஏக்கர் வடக்கு தென்னை முக்கோண வலயத்திலும் எஞ்சிய 20,000 ஏக்கர் ஏனைய பகுதிகளிலும் ...

Page 196 of 791 1 195 196 197 791
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு