Tag: internationalnews

டிட்வா சூறாவளி – 173 பேரை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை

டிட்வா சூறாவளி – 173 பேரை இதுவரை கண்டு பிடிக்க முடியவில்லை

நாட்டை தாக்கிய டிட்வா சூறாவளியினால் காணாமல் போன 173 பேரை, இதுவரையிலும் கண்டுபிடிக்க முடியாமல் போயுள்ளதாக அனர்த்த முகாமைத்துவ நிலையம் தெரிவித்துள்ளது. 2025 ஆம் ஆண்டு நவம்பர் ...

சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

சுரேஷ் சலேவிற்கு 90 நாட்கள் தடுப்புக்காவல்

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பில் முன்னெடுக்கப்பட்டு வரும் விசாரணைகளுக்கு அமைவாக, குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினால் கைது செய்யப்பட்ட அரச புலனாய்வுச் சேவையின் முன்னாள் பணிப்பாளர், ஓய்வுபெற்ற ...

இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

இரு நாடுகளின் தலைவிதியை தீர்மானிக்கும் இலங்கை – பாகிஸ்தான் மோதல் இன்று

இருபதுக்கு 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் சூப்பர் 8 சுற்றில் இலங்கையில் நடைபெறவுள்ள போட்டிகளை நிறைவு செய்யும் வகையில், போட்டியை நடத்தும் இலங்கை மற்றும் பாகிஸ்தான் ...

மட்டக்களப்பில் பல பகுதிகளில் கசிப்பு சுற்றிவளைப்பு; 405 லீற்றர் கசிப்புடன் 6 பேர் கைது

மட்டக்களப்பில் பல பகுதிகளில் கசிப்பு சுற்றிவளைப்பு; 405 லீற்றர் கசிப்புடன் 6 பேர் கைது

வாழைச்சேனை, வவுணதீவு, காத்தான்குடி மற்றும் கல்குடா பொலிஸ் நிலையப் பிரிவுகளில் கசிப்பு உற்பத்தி மற்றும் விற்பனையில் ஈடுபட்டதாகக் கூறப்படும் 6 பேர், மொத்தமாக 405 லீற்றர் கசிப்புடன் ...

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 46 வயதுடைய நபர் கைது

அக்கரைப்பற்றில் யுவதிக்கு பாலியல் தொந்தரவு அளித்த 46 வயதுடைய நபர் கைது

அக்கரைப்பற்று பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதியில் யுவதி ஒருவருக்கு தொடர்ந்து பாலியல் தொந்தரவு அளித்ததாகக் கூறப்படும் 46 வயதுடைய நபர் ஒருவர் நேற்று (27) கைது செய்யப்பட்டுள்ளதாக அக்கரைப்பற்று ...

அம்பலாங்கொடையில் 27 கிலோ போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

அம்பலாங்கொடையில் 27 கிலோ போதைப்பொருளுடன் ஒரு பெண் உட்பட 3 பேர் கைது

அம்பலாங்கொடை பகுதியில் நடத்தப்பட்ட போதைப்பொருள் தடுப்பு சோதனைகளில் 14 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஹெரோயின் மற்றும் 13 கிலோகிராமுக்கு மேற்பட்ட ஐஸ் போதைப்பொருளுடன் இரண்டு ஆண்கள் மற்றும் ஒரு ...

பாடசாலைகளில் ‘சட்டம்’ பாடம் அறிமுகம்.?

பாடசாலைகளில் ‘சட்டம்’ பாடம் அறிமுகம்.?

இலங்கையின் பாடசாலைக் கல்விப் பாடத்திட்டத்தில் ‘சட்டம்’ என்ற பாடத்தை அறிமுகப்படுத்துவது தொடர்பாக ஆலோசனைகளை வழங்குமாறு இலங்கைச் சட்டத்தரணிகள் சங்கத்திற்கு கல்வி அமைச்சு அழைப்பு விடுத்துள்ளது. மாணவர்களிடையே சட்ட ...

‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

‘ஆரோக்கியா’ திட்டத்திலிருந்து விலக அரச மருத்துவ அதிகாரிகள் சங்கம் தீர்மானம்

சுகாதார அமைச்சினால் ஆரம்பிக்கப்பட்ட புதிய செயற்திட்டமான 'ஆரோக்கியா' திட்டத்திலிருந்து விலகுவதற்கு மத்திய செயற்குழு ஏகமனதாக தீர்மானித்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது. அதன்படி, குறித்த திட்டத்திலிருந்து மார்ச் மாதம் 2 ஆம் ...

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை

டித்வா சூறாவளியால் வீடுகளை இழந்த குடும்பங்கள்; மூன்று மாதங்களாக கூடாரங்களில் வாழும் அவலநிலை

கண்டி மாவட்டத்தின் ஹந்தானை 4வது தூண் பகுதியில் டிட்வா சூறாவளி தாக்கத்தால் பாதிக்கப்பட்ட மூன்று குடும்பங்கள், இதுவரை அப்பகுதியில் உள்ள விளையாட்டு மைதானத்தில் அமைக்கப்பட்ட தற்காலிக முகாம்களில் ...

பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்; யாழில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

பயங்கரவாத தடைச் சட்டம் வேண்டாம்; யாழில் மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை

பயங்கரவாதத்தில் இருந்து அரசை பாதுகாக்கும் சட்ட வரைபுக்கு எதிராக மக்களின் கருத்தை திரட்டி நீதி அமைச்சுக்கு அனுப்பும் நடவடிக்கை யாழ்ப்பாணத்தில் முன்னெடுக்கப்பட்டது. யாழ்ப்பாணப் பல்கலைக்கழக பிரதான நுழைவாயில் ...

Page 333 of 1212 1 332 333 334 1,212
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு