விபத்துக்களினால் 29,000 பேருக்கு சிகிச்சை; பட்டாசு தொடர்பில் அவதானத்துடன் இருக்குமாறு அறிவுறுத்தல்
சித்திரை புத்தாண்டு வாரத்தில் நாட்டில் விபத்துகளின் எண்ணிக்கை சடுதியாக அதிகரித்துள்ளதாகவும், தற்போது நாடு முழுவதும் சுமார் 29,000 பேர் விபத்துகள் காரணமாக சிகிச்சை பெற்று வருவதாகவும் சுகாதாரப் ...










