Tag: internationalnews

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் தொடர்ச்சியான விசேட சுகாதார பரிசோதனை!

கல்முனை பகுதியில் நோன்பு காலத்தை முன்னிட்டு உணவகங்களில் சுகாதாரத் தரத்தை உறுதி செய்வதற்காக தொடர்ச்சியாக விசேட பரிசோதனைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. கல்முனை சுகாதார சேவைகள் பணிப்பாளர் டாக்டர் ...

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

ஈரானின் முக்கிய தளபதியை கொன்றுவிட்டதாக இஸ்ரேல் அறிவிப்பு; சில மணிநேரத்திலேயே வெளியான எக்ஸ் தள பதிவு

ஈரானின் இஸ்லாமியப் புரட்சிகரப் பாதுகாப்புப் படையின் (IRGC) உள்நாட்டுப் பாதுகாப்பு துணை இராணுவப் பிரிவான பசிஜ் பிரிவின் தளபதியைக் கொன்றுவிட்டதாக இஸ்ரேலிய இராணுவம் கூறியுள்ளது. "இராணுவப் புலனாய்வுத் ...

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தில் அத்துமீறிய நடவடிக்கை; களவிஜயம் மேற்கொண்ட நீதிபதி உள்ளிட்ட குழுவினர்

மட்டக்களப்பு களுவாஞ்சிக்குடி பொலிஸ் பிரிவிற்குட்பட்ட குருக்கள் மடம் சந்தேகத்திற்கிடமான மனிதப் புதைகுழி பிரதேசத்தை ஆராயும் முகமாக களுவாஞ்சிக்குடி நீதவான் நீதிமன்ற நீதிபதி உள்ளிட்ட குழுவினர் இன்றைய தினம்(17) ...

தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!

தரம் குறைந்த நிலக்கரியால் குறைந்த மின்சாரத்தை உற்பத்தி செய்ய ஒரு நாளைக்கு 850,000 லீற்றர் டீசல் மேலதிகமாக தேவை!

கடந்த 14 ஆம் திகதி சனிக்கிழமை மின்சார விநியோகத்திற்காக மின்சார சபை 850,000 லீற்றர் டீசலை செலவிட வேண்டியிருந்ததாக ஐக்கிய குடியரசு முன்னணியின் தலைவர் பாட்டலி சம்பிக்க ...

எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!

எரிபொருள் ஒதுக்கீடு போதாது; யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வர பல வாரங்கள் காத்திருக்க வேண்டும் என எம்.பி அர்ச்சுனா சுட்டிக்காட்டு!

தனக்கு வழங்கப்பட்டுள்ள 15 லீட்டர் எரிபொருள் ஒதுக்கீட்டை வைத்துக்கொண்டு யாழ்ப்பாணத்திலிருந்து கொழும்பு வந்து பாராளுமன்ற அமர்வுகளில் கலந்துகொள்வதென்றால், அதற்குப் பல வாரங்கள் எடுக்கும் என யாழ்ப்பாண மாவட்ட ...

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகள் அபிவிருத்தி முயற்சிகள் 3 முறை சீர்குலைந்தது; வஜிர அபேவர்தன குற்றச்சாட்டு!

திருகோணமலை எண்ணெய் தாங்கிகளை புனரமைத்து அபிவிருத்தி செய்வதற்கு ரணில் விக்ரமசிங்க மூன்று சந்தர்ப்பங்களில் எடுத்த முயற்சிகளை மக்கள் விடுதலை முன்னணி சீர்குலைத்துள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ...

25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

25,000 ரூபாய் பெறுமதியான பெற்றோல் பறிமுதல்

பண்டாரகம நகரில் முச்சக்கரவண்டி ஒன்றில் சட்டவிரோதமான முறையில் எரிபொருளைக் கொண்டுச் சென்ற நபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். சந்தேக நபரிடமிருந்து சுமார் 25,000 ரூபாய் பெறுமதியான 80 ...

மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை; இலங்கையை அதிரவைத்த தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவம்

மகனின் திருட்டுக்கு தாயே உடந்தை; இலங்கையை அதிரவைத்த தங்கச் சங்கிலி கொள்ளை சம்பவம்

இலங்கையின் வென்னப்புவ மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் அண்மைக் காலமாக அதிகரித்து வந்த தங்கச் சங்கிலி பறிப்பு சம்பவங்களுக்கு பின்னால் அதிர்ச்சியூட்டும் குடும்பக் குற்றச் செயல் ஒன்று ...

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு தமிழ் தேசிய பற்றாளர்களால் சிரமதானம்

அமரர் அன்னை பூபதியின் 38 ஆவது நினைவு தினத்தை முன்னிட்டு மட்டக்களப்பு நாவலடியில் அமைந்துள்ள அவரது நினைவு இல்லம் அமைந்துள்ள பகுதியை தூய்மைப்படுத்தும் நடவடிக்கை நேற்றுமுன்தினம் 15 ...

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 10 பேர் கைது!

மசாஜ் நிலையங்கள் என்ற போர்வையில் இயங்கி வந்த விபச்சார விடுதிகள் சுற்றிவளைப்பு; 10 பேர் கைது!

பேலியகொட பொலிஸ் பிரிவிற்குட்பட்ட பகுதிகளில் நேற்று திங்கட்கிழமை (16), “மசாஜ் நிலையங்கள்” என்ற பெயரில் இயங்கிய இரண்டு விபச்சார விடுதிகள் சுற்றிவளைக்கப்பட்டு 10 சந்தேகநபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். ...

Page 283 of 1206 1 282 283 284 1,206
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு