Tag: internationalnews

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு

கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ...

கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

கதிர்காம பாதயாத்திரைக்கு அரச அங்கீகாரம் கோரி காரைதீவில் முக்கிய கலந்துரையாடல்; விடுக்கப்பட்டுள்ள அழைப்பு

2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும்சனிக்கிழமை 11.04.2025 ஆம் ...

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது; 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி!

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரிச் சங்குடன் ஒருவர் கைது; 35 இலட்சத்திற்கு விற்பனை செய்ய முயற்சி!

களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரி சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) மதியம் களுத்துறை பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய ...

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தில் மதுபோதையில் வாகனம் செலுத்தினால் சிறை?; பொலிஸார் விடுத்துள்ள கடும் எச்சரிக்கை!

பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ...

2026 மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை சராசரி விலை வீழ்ச்சி!

2026 மார்ச் மாதத்தில் இலங்கையின் தேசிய தேயிலை சராசரி விலை வீழ்ச்சி!

இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி விலையானது கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக போர்ப்ஸ் மற்றும் வோக்கர் (Forbes & Walker) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026 ...

மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு

மட்டக்களப்பில் நாளை காலை 9.00 மணி முதல் மாலை 5.00 மணி வரை மின்வெட்டு

நாளை (09) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக புன்னைச்சோலை ...

“அநியாயமான வேலைநிறுத்தம்; GMOA உடனான இன்றைய பேச்சுவார்த்தை இரத்து!” –  நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி

“அநியாயமான வேலைநிறுத்தம்; GMOA உடனான இன்றைய பேச்சுவார்த்தை இரத்து!” – நளிந்த ஜயதிஸ்ஸ அதிரடி

அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து ...

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு; நாளை முதல் 6 நாட்களுக்கு சிங்கராஜ வனம் மூடப்படும்!

சுற்றுலாப் பயணிகளின் கவனத்திற்கு; நாளை முதல் 6 நாட்களுக்கு சிங்கராஜ வனம் மூடப்படும்!

உலக மரபுரிமையான சிங்கராஜ வனப்பகுதியின் குடவ பிரதான நுழைவாயில் நாளை (10) முதல் 15 ஆம் திகதி வரை ஆறு நாட்களுக்கு மூடப்படும் என சிங்கராஜ வனப்பாலகர் ...

கணேமுல்லவில் பாரிய போதைப்பொருள் வேட்டை; 22 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்பு!

கணேமுல்லவில் பாரிய போதைப்பொருள் வேட்டை; 22 கிலோவிற்கும் அதிகமான ஐஸ் மற்றும் ஹெரோயின் மீட்பு!

கணேமுல்ல, பொல்லன வடக்கு பிரதேசத்தில் ஒழுங்கமைக்கப்பட்ட பாரியளவிலான போதைப்பொருள் கடத்தல்காரருக்குச் சொந்தமான ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருள் கையிருப்புடன் நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளார். மேல் மாகாண வடபிரிவு ...

Page 212 of 1200 1 211 212 213 1,200
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு