கல்முனை கல்வி வலயத்தில் 6 பாடசாலைகளுக்கு நிரந்தர அதிபர் இன்மையால் பாடசாலை நிர்வாகம் பாதிப்பு
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ...










