பங்களாதேஷ் மீனவர்களின் மனிதநேயம்; இலங்கை தந்தை, மகன் காப்பாற்றப்பட்டனர்
ஜூலை 23 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதியில் 36 நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை ...
ஜூலை 23 ஆம் திகதி இரவு 10.00 மணியளவில், வங்காள விரிகுடாவின் சோனாசார் பகுதியில் 36 நாட்களுக்கும் மேலாக உணவு, குடிநீர் இன்றி தத்தளித்துக் கொண்டிருந்த இலங்கை ...
பொருட்களை இறக்குமதி செய்ததாக போலியான ஆவணங்களை சமர்ப்பித்து, இலங்கையிலிருந்து 700 மில்லியன் அமெரிக்க டொலர்களுக்கும் அதிகமான நிதியை சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு அனுப்பியதாகக் கூறப்படும் பாரிய நிதி மோசடி ...
கல்முனை பிராந்திய சுகாதார சேவைகள் பணிமனையின் தொற்றா நோய் தடுப்புப் பிரிவு மற்றும் நலன்புரிச் சங்கம் ஆகியன இணைந்து ஏற்பாடு செய்துள்ள "FIT FOR LIFE CRICKET ...
இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தின் 18ஆவது பொதுப் பட்டமளிப்பு விழா இன்று (25) ஒலுவிலிலுள்ள ஏ.ஆர். மன்சூர் ஞாபகார்த்த பிரதான கேட்போர் கூடத்தில் கோலாகலமாக ஆரம்பமானது. மூன்று நாட்கள் ...
2024/25 கல்வியாண்டிற்குரிய மஹாபொல புலமைப்பரிசிலுக்காகத் தெரிவு செய்யப்பட்ட மாணவர்களின் இணையவழி (Online) பதிவுகள் எதிர்வரும் 17ஆம் திகதியுடன் நிறைவடையவுள்ளதாக லலித் அதுலத்முதலி மஹாபொல உயர்கல்வி புலமைப்பரிசில் நிதியம் ...
அம்பாறை மாவட்டத்தின் இரு பகுதிகளில் தூக்கில் தொங்கிய நிலையில் மீட்கப்பட்ட இரு பெண்களின் சடலங்களும் மரண விசாரணைகளின் பின்னர் உறவினர்களிடம் நல்லடக்கத்திற்காக ஒப்படைக்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மருதமுனையைச் ...
கம்பளை, போத்தலாப்பிட்டிய பாத்திமா கார்டன் பகுதிக்கு அருகிலுள்ள மகாவலி ஆற்றில் இருந்து ஆண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். ஆற்றில் சடலமொன்று மிதப்பதைக் கண்ட அப்பகுதி ...
நோர்வூட் பிரதேச சபைக்கு சொந்தமான உத்தியோகபூர்வ வாகனம் பொகவந்தலாவ பகுதியில் பொலிஸாரால் பறிமுதல் செய்யப்பட்டதுடன், அதனை மதுபோதையில் செலுத்தியதாகக் கூறப்படும் சாரதி கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (24) ...
மட்டக்களப்பு – கல்முனை பிரதான வீதியின் செட்டிபாளையம் பகுதியில் இன்று (25) காலை இடம்பெற்ற கடுமையான வீதி விபத்தில் குழந்தைகள் உட்பட ஐந்து பேர் காயமடைந்து வைத்தியசாலையில் ...
இலங்கையிலிருந்து கடல் வழியாக தனுஷ்கோடிக்குள் சட்டவிரோதமாக நுழைந்த இரு இலங்கையர்களை இந்திய கடலோரக் காவல் குழும (மரைன்) பொலிஸார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைது ...
