கல்கட்டஸ் ரக கைத்துப்பாக்கிக்கியுடன் மூவர் கைது
பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...
பிபிலை - மெதகம வீதியின் 08ஆம் கட்டை பகுதியில் வைத்து, வேன் ஒன்றில் கடத்தப்பட்ட 'கல்கட்டஸ்' (Galkatas) ரக கைத்துப்பாக்கி மற்றும் மூன்று தோட்டாக்களுடன் மூவர் மெதகம ...
ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க நாடாளுமன்றில் கூறும் பொய்களை மக்கள் இனியும் கேட்க மாட்டார்கள் என நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தசநாயக்க தெரிவித்துள்ளார். பொது நிகழ்வு ஒன்றில் ...
அரசாங்கத்திற்கு நட்டத்தை ஏற்படுத்திய குற்றச்சாட்டின் கீழ், இலங்கை ரூபவாஹினி கூட்டுத்தாபனத்தின் (SLRC) முன்னாள் தலைவர் சரத் கொங்கஹகே மற்றும் அதன் முன்னாள் மேலதிக பணிப்பாளர் நாயகம் தேவப்பிரிய ...
ஈரானில் உள்ள மூன்றாவது பெற்றோகெமிக்கல் வளாகத்தை தாக்கியுள்ளதாக இஸ்ரேல் பாதுகாப்பு படை தெரிவித்துள்ளது. தென்மேற்கு ஈரானின் சிராஷ் நகரிலுள்ள வளாகம் மீது இத் தாக்குதல் மேற்கொள்ளப்பட்டுள்ளது. குறித்த ...
(பாராளுமன்ற காணொளி கீழே இணைக்கப்பட்டுள்ளது. உங்கள் பார்வைக்கு வர சிறிது தாமதமாகலாம்) https://youtu.be/FAjCwMpBKtE
நுவரெலியா பிரதேச சபையின் தலைவர் கைது செய்யப்பட்டுள்ளார். அரசிற்குச் சொந்தமான நிலத்தில் முறைகேடாக கட்டிடத் திட்டத்தை நிறைவேற்றி அரசாங்கத்திற்கு இழப்பை ஏற்படுத்தியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டின் பேரில் அவர் ...
மத்திய கிழக்கில் தொடரும் போர் காரணமாக இலங்கையின் வான்வெளிச் செயற்பாடுகள் மற்றும் விமான நிலைய வருமானம் கணிசமாகப் பாதிக்கப்பட்டுள்ள போதிலும் ஆண்டிறுதி இலக்குகளை வெற்றிகரமாக எட்ட முடியும் ...
தானும் தனது குழுவினரும் நாட்டில் ஏற்படும் சமூகப் பேரழிவுகளிலிருந்து மக்களைக் காப்பாற்றஎப்போதும் உழைத்து வந்ததாகவும், ஆனால் இறுதியில் மஹிந்த ராஜபக்கஷ ஒருகொலையாளியாகவும் திருடனாகவும் சித்திரிக்கப்பட்டதாகவும் பாராளுமன்ற உறுப்பினர் ...
எதிர்வரும் 3 மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணத்தை வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க தெரிவித்துள்ளார். அரசாங்கத்தின் சிறப்பு சலுகைகளை அறிவிப்பதற்காக பாராளுமன்றில் பங்கேற்று உரையாற்றிய ...
குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும பயனாளர்கான 17,500 கொடுப்பனவு 25,000 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க பாராளுமன்றத்தில் சற்றுமுன்னர் தெரிவித்துள்ளார். குறித்த கொடுப்பனவு ஏப்ரல் ...
