மட்டக்களப்பு நகரிலுள்ள தனியார் வங்கியில் தீ விபத்து!
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில் இன்று (30) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 6.00 மணியளவில் வங்கி கட்டிடத்திலிருந்து கரும்புகையும் ...
மட்டக்களப்பு நகரில் அமைந்துள்ள தனியார் வங்கி ஒன்றின் கிளையில் இன்று (30) அதிகாலை திடீரென தீ விபத்து ஏற்பட்டுள்ளது. காலை 6.00 மணியளவில் வங்கி கட்டிடத்திலிருந்து கரும்புகையும் ...
பஞ்ச ஈஸ்வரங்களில் ஒன்றான வரலாற்றுச் சிறப்புமிக்க மன்னார் திருக்கேதீஸ்வர ஆலயத்தின் வருடாந்த மகோற்சவப் பெருவிழா கடந்த வியாழக்கிழமை (21) கொடியேற்றத்துடன் ஆரம்பமான நிலையில், நேற்று (29) தேர்த்திருவிழா ...
சம்பளத்துடன் பதவி இடைநீக்கம் செய்யப்பட்ட சாரதிகள் தொடர்பில் போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் கவனம் செலுத்தப்பட்டது. குறித்த குழு ...
நாடாளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் உள்ளிட்டோருக்கு எதிராக தெல்லிப்பளை புற்றுநோய் வைத்தியசாலை வைத்தியர் நிகழ்நிலை காப்புச் சட்டத்தின் கீழ் தாக்கல் செய்த வழக்கு எதிர்வரும் ஜீன் 19ம் ...
புனித வெசாக் பூரணை தினத்தை முன்னிட்டு, சிறைச்சாலையில் உள்ள கைதிகளுக்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க பொது மன்னிப்பு வழங்கப்பட்டுள்ளது. அரசியலமைப்பின் 34 ஆவது பிரிவின் கீழ் ஜனாதிபதிக்கு ...
நாட்டின் சுதந்திரத்திற்காக உயிர்த்தியாகம் செய்த படைவீரர்களை நினைவுகூரும் ; “மூச்சின் மூச்சு வீரனின் புகழிடம்” என்ற திட்டத்தின் மட்டக்களப்பு மாவட்ட பிரதான நிகழ்வு ஏறாவூர்ப்பற்று தும்பாலஞ்சோலை இராணுவ ...
ஐக்கிய நாடுகள் சபையின் மோதல் தொடர்பான பாலியல் வன்முறை குறித்த வருடாந்திர அறிக்கையில், முதல் முறையாக இஸ்ரேல் மற்றும் ரஷ்ய பாதுகாப்புப் படைகள் கறுப்புப் பட்டியலில் சேர்க்கப்பட்டுள்ளன. ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் களுவாஞ்சிகுடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பெரியகல்லாறில் இன்று (29) பிற்பகல் இடம்பெற்ற விபத்தில் சிறுவன் உட்பட நான்கு பேர் காயமடைந்துள்ளனர். வேகமாக சென்ற கார் வீதியை ...
அரசின் இணைந்த சேவைகளில் உள்ள உத்தியோகத்தர்களின் வருடாந்த இடமாற்றங்கள் பல்வேறு காரணங்களால் நடைமுறைப்படுத்தப்படாமை தொடர்பாக எழுந்துள்ள பிரச்சினைகளுக்குத் தீர்வுகாண்பதற்காக புதிய சுற்றறிக்கை ஒன்று வெளியிடப்பட்டுள்ளது. அமைச்சுகளின் செயலாளர்கள், ...
அவுஸ்திரேலியாவின் சிட்னி தொழில்நுட்ப பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், பார்வைக் குறைபாடு மற்றும் பார்வையற்றோருக்கு உதவும் வகையில், செயற்கை நுண்ணறிவு மூலம் இயங்கும் புதிய ரோபோ வழிகாட்டி நாயை உருவாக்கி ...
