மட்டக்களப்பு நாவற்குடாவில் கசிப்பு தயாரித்த ஓய்வுபெற்ற அதிகாரிக்கு ரூ.26,000 அபராதம்
மட்டக்களப்பு நாவற்குடா பகுதியில் வீட்டில் நுட்பமான முறையில் கசிப்பு காய்ச்சி விற்பனை செய்துவந்த ஒய்வுபெற்ற விவசாய திணைக்கள உத்தியோகத்தர் ஒருவருக்கு நேற்று மட்டக்களப்பு நீதிவான் நீதிமன்றம் 26000 ...










