இளம் தலைமுறைக்கு தமிழ் தேசிய வரலாற்றை எடுத்துச் செல்ல வேண்டும்; அன்னை பூபதியின் நினைவேந்தல் நிகழ்வில் சிறிநாத்
மட்டக்களப்பு நாவலடி பகுதியில் இன்று (19) நடைபெற்ற அன்னை பூபதி நினைவேந்தல் நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய இலங்கை தமிழரசுக்கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் டாக்டர் இ. சிறிநாத், ...










