பெண்களை பாலியல் பலாத்காரம் செய்து கொலை செய்யும் பொறிமுறை கடைபிடிக்கப்பட்டுள்ளது; சிறிநேசன்
https://youtu.be/19gusFmwZp8
https://youtu.be/19gusFmwZp8
கட்டார் தலைநகர் தோஹாவின் வான்பரப்பில் தொடர்ச்சியான ஏவுகணைத் தாக்குதல்கள் முறியடிக்கப்பட்டு வருவதால், நகரின் மத்திய பகுதியில் இடைவிடாத வெடிப்புச் சத்தங்கள் கேட்டவண்ணம் உள்ளதாக அல்ஜெஸீரா செய்திகள் தெரிவிக்கின்றன. ...
தற்போதைய நிலமைகள் குறித்து பாராளுமன்றத்துக்கு பதில் சொல்ல வேண்டிய கடமைப்பாடு அரசாங்கத்துக்கு இருக்கிறது. ஆகையினால சாக்கு போக்கு சொல்லாமல் அதை உடனடியாக செய்ய வேண்டும் என்று நாமல் ...
பொரளைப் பிரதேசத்தில் உள்ள காணியொன்றுக்குப் போலி உறுதிப்பத்திரங்களைத் தயாரித்த குற்றச்சாட்டில் குற்றவாளியாகக் காணப்பட்ட பெண் சட்டத்தரணி ஒருவருக்குக் கொழும்பு மேல் நீதிமன்றம் இன்று (05) 12 வருட ...
ஈரான் மீது அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நாடுகள் இணைந்து நடத்தி வரும் தாக்குதல்களை முடிவுக்குக் கொண்டு வர, ஈரான் உளவுத்துறை அமெரிக்காவிற்கு இரகசியத் தூது அனுப்பியுள்ளதாகத் தகவல்கள் ...
தமிழ்த் தேசிய அரசியல் சக்திகளை ஒன்றிணைத்து நீண்டகால இனப்பிரச்சினைக்கு ஒரு நிலையான அரசியல் தீர்வை எட்டுவதற்கான வரலாற்று முக்கியத்துவம் வாய்ந்த ஒரு முயற்சியாக தமிழ்ச் சட்டத்தரணிகள் பேரவையின் ...
இரண்டாவது ஈரானிய கப்பல் தற்போது இலங்கையின் கடற்பரப்பில் இல்லை எனவும், அது இலங்கையின் கடற்பரப்பை ஒட்டியுள்ள பிரத்தியேகப் பொருளாதார வலயத்திலேயே இருப்பதாகவும் அமைச்சர் வைத்தியர் நளிந்த ஜயதிஸ்ஸ ...
ஈரானுக்கு எதிரான இராணுவ நடவடிக்கைகளில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்பின் அதிகாரத்தை கட்டுப்படுத்தும் நோக்கில் எதிர்கட்சியால் முன்வைக்கப்பட்ட தீர்மானத்தை அமெரிக்க செனட் சபை நிராகரித்துள்ளது. இந்த நடைமுறைத் ...
எதிர்வரும் 2026 ஆம் ஆண்டு நோன்புப் பெருநாளை (ஈதுல் ஃபித்ர்) முன்னிட்டு, மார்ச் மாதம் 20 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை விசேட பொது விடுமுறை தினமாகப் பிரகடனப்படுத்துமாறு ...
முன்னாள் இராணுவத் தளபதி சரத் பொன்சேகா, சவேந்திர சில்வா உள்ளிட்டவர்கள் வகித்த பாதுகாப்புப் படைகளின் பிரதானி பதவியை அரசாங்கம் இரத்து செய்வதாக அறிவித்துள்ளது. 2009 ஆம் ஆண்டு ...
