Tag: internationalnews

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம்; ஒருவர் கைது

சஜித் பிரேமதாச கலந்து கொண்ட கூட்டத்தில் குழப்பம்; ஒருவர் கைது

சூரியவெவ, அந்தரவெவ பகுதியில் விவசாயிகளின் பிரச்சினைகள் குறித்து விவாதிக்க எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (15) நடைபெற்ற கூட்டத்தில் கலந்து கொண்டபோது இரு குழுக்களிடையே குழப்பநிலை ...

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாக 25 இந்திய மீனவர்கள் கைது

எல்லை தாண்டி மீன்பிடித்ததாகக் கூறி, காரைக்கால் பகுதியைச் சேர்ந்த 25 மீனவர்களையும் அவர்களது 2 விசைப்படகுகளையும் இலங்கை கடற்படை இன்று (16) கைது செய்துள்ளது. காரைநகர் கடல் ...

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாய் மதிப்புள்ள குஷ் போதைப்பொருளுடன் பெண் உட்பட மூவர் கைது

16 கோடி ரூபாவிற்கும் அதிக பெறுமதியுடைய 16 கிலோ கிராம் குஷ் போதைப்பொருளை நாட்டிற்கு கொண்டு வந்த பெண் ஒருவர் உள்ளிட்ட மூவர், விமான நிலைய பொலிஸ் ...

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலில்லை; சரத் பொன்சேகா

ஒன்று அல்லது இரண்டு துப்பாக்கிச் சூட்டுச் சம்பவங்களினால் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தல் ஏற்படாது என பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா தெரிவித்துள்ளார். தற்போதைய அரசாங்கம் இது குறித்து ...

நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டின் மலையாக பகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகத்தின் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை

நாட்டில் நிலவி வரும் சீரற்ற வானிலை காரணமாக நுவரெலியா மற்றும் மாத்தளை மாவட்டங்களின் சிலபகுதிகளுக்கு தேசிய கட்டட ஆராய்ச்சி நிறுவகம் மண்சரிவு அபாய முன்னெச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. நுவரெலியா ...

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சட்டத்தரணி படுகொலைக்கு சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம் கடும் கண்டனம்

சம்மாந்துறை சட்டத்தரணிகள் சங்கம், அக்குரெகொட பகுதியில் சட்டத்தரணி ஒருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்துக்கு கடும் கண்டனம் வெளியிட்டுள்ளது. இந்த துயரச் சம்பவத்தைத் தொடர்ந்து, சம்மாந்துறை சட்டத்தரணிகள் ...

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

இன்றைய வானிலை தொடர்பில் வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வுகூறல்

மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் அம்பாறை, மட்டக்களப்பு மற்றும் அம்பாந்தோட்டை மாவட்டங்களிலும் பல தடவைகள் மழை பெய்யக்கூடும் என வளிமண்டலவியல் திணைக்களம் அறிவித்துள்ளது. மேல் மற்றும் சப்ரகமுவ ...

ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

ஏரியா 51 இல் என்ன உள்ளது?; இரகசியத்தை உடைத்த முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா

முன்னாள் அமெரிக்க ஜனாதிபதி பரக் ஒபாமா சமீபத்தில் வெளியான பேட்டியில், ஏலியர்கள் மற்றும் நெவாடாவில் உள்ள இரகசிய இராணுவ தளம் Area 51 தொடர்பான கேள்விகளுக்கு விளக்கம் ...

மட்டு மாங்கேணி மக்களை நம்பவைத்து ஏமாற்றிய அரசியல்வாதி

மட்டு மாங்கேணி மக்களை நம்பவைத்து ஏமாற்றிய அரசியல்வாதி

மட்டக்களப்பு மாவட்டத்தின் காரமுனை மற்றும் மாங்கேணி பகுதிகளில் தமிழ் மக்களின் பாரம்பரிய நில உரிமையும் இருப்பும் தீவிர அச்சுறுத்தலுக்கு உள்ளாகியுள்ளதாக மக்கள் மற்றும் சிவில் அமைப்புகள் குற்றம் ...

நாளை நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இல்லை

நாளை நீதிமன்றங்களில் சட்டத்தரணிகள் இல்லை

நாளை (16) நீதிமன்ற நடவடிக்கைகளில் இருந்து விலகத் தீர்மானித்துள்ளதாக இலங்கை சட்டத்தரணிகள் சங்கத்தின் தலைவர் ரஜீவ் அமரசூரிய தெரிவித்துள்ளார். 14 வருடங்களுக்குப் பின்னர் இன்று (15) நடைபெற்ற ...

Page 370 of 1216 1 369 370 371 1,216
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு