ஈரானுக்கு ஆதரவாக பதிவிட்ட செய்தி வாசிப்பாளருக்கு 3 ஆண்டுகள் சிறைத்தண்டனை!
ஈரானுக்கு ஆதரவாக சமூக வலைத்தளங்களில் கருத்து பதிவிட்டதாக குற்றம் சாட்டப்பட்ட குவைத் அரசு தொலைக்காட்சியின் செய்தி வாசிப்பாளர் ஷைனப் தஸ்திக்கு விதிக்கப்பட்ட 3 ஆண்டுகள் சிறைத்தண்டனையை மேல்முறையீட்டு ...










