Tag: Srilanka

ஜனாதிபதி உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயத்தாள்

ஜனாதிபதி உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் நாணயத்தாள்

ஜனாதிபதி அனுரகுமார திஸாநாயக்கவின் உருவம் பொறிக்கப்பட்ட 5,000 ரூபாய் போலி நாணயத்தாள் ஒன்றை தயாரித்து சமூக வலைத்தளங்களில் பரப்பிய நபர் ஒருவர் குற்றப்புலனாய்வுப் பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். ...

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார்; முன்னாள் பிரதேசசபை தவிசாளர் சி. தயாந்தராஜா

எதிர்வரும் 14 ஆம் திகதிக்கு பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாச தெரிவு செய்யப்படுவார்; முன்னாள் பிரதேசசபை தவிசாளர் சி. தயாந்தராஜா

எதிர்வரும் 14 ஆம் தேதி பின்னர் இந்த நாட்டின் பிரதமராக சஜித் பிரேமதாசர் தெரிவு செய்யப்படுவார். அதன் பின்னர்; கைவிடப்பட்ட வீடு அமைப்பு திட்டங்களை எனது தலைமையிலே ...

அக்கரைப்பற்றில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி

அக்கரைப்பற்றில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவினரால் கைது செய்யப்பட்ட பெண் சட்டத்தரணி

அக்கரைப்பற்றில் சீவிய நல உரித்து ஒன்றை கிரயமாக மாற்றி விற்பதற்கு உறுதி எழுதிய சந்தேகத்தின் பேரில் மாவட்ட குற்ற விசாரணைப் பிரிவு பொலிசாரால் கைது செய்யப்பட்ட பெண் ...

நாமல் அனுரவுக்கு ஆதரவு!

நாமல் அனுரவுக்கு ஆதரவு!

நாட்டை டிஜிட்டல் மயமாக்குவதற்கு ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவுக்கு தேவையான ஆதரவை வழங்கவுள்ளதாக ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் தேசிய அமைப்பாளர் நாமல் ராஜபக்ஷ தெரிவித்தார். காலி, அக்மீமன பிரதேசத்தில் ...

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சதி; ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்ட சதி; ரிஷாட் பதியுதீன்

முஸ்லிம் தலைமைகளை அரசியலிலிருந்து ஓரங்கட்டும் சதி முயற்சிகளிலிருந்து சமூகம் விழிப்படைய வேண்டும் என அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் தலைவரும் ஐக்கிய மக்கள் கூட்டமைப்பின் வன்னி மாவட்ட ...

ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

ஜனக ரத்நாயக்க மற்றும் அவரது மனைவிக்கு நீதிமன்றம் அழைப்பாணை

கணினி சேவை நிறுவனமொன்றை நடத்தி, ​​மூன்று கோடியே 36 இலட்சத்து 97 ஆயிரம் ரூபா வரியை அரசுக்கு செலுத்தத் தவறியதாகக் கூறப்படும் வழக்கில் இலங்கை பொதுப் பயன்பாடுகள் ...

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் உதவியுடன் மட்டு போதனா வைத்தியசாலையில் சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம்

இந்திய அரசாங்கத்தின் நன்கொடை உதவி ஊடாக மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் நிர்மாணிக்கப்பட்ட சத்திர சிகிச்சை பிரிவு அங்குரார்ப்பணம் செய்து வைக்கப்பட்டது. மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்திய ...

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகள் இன்றி வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகள் இன்றி வடக்கில் இராணுவ முகாம்களை நீக்க முடியாது – பாதுகாப்பு அமைச்சு

வடக்கில் இராணுவ முகாம்களை அகற்றுவது தொடர்பில் பாதுகாப்பு அச்சுறுத்தல் மதிப்பீடுகளை மேற்கொள்ளாமல் தீர்மானிக்க முடியாது. அதற்குரிய வழிமுறைகளைப் பின்பற்றி அதியுயர் பாதுகாப்பு வலயங்கள் தொடர்பில் அவதானம் செலுத்திய ...

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

பாரிய அரிசி ஆலை உரிமையாளர்க​ளே நெருக்கடிக்கு காரணம்; கே.பி குணரத்ன

சந்தையில் அவ்வப்போது உருவாகும் அரிசி நெருக்கடிக்கு கடந்த அரசாங்கமே பொறுப்பு என பாரிய அரிசி ஆலை உரிமையாளர் டட்லி சிறிசேன நேற்று முன்தினம் (02) தெரிவித்த கருத்து ...

இலங்கை மாணவர்களுக்கு சீருடை வழங்க முன்வந்துள்ள சீனா

இலங்கை மாணவர்களுக்கு சீருடை வழங்க முன்வந்துள்ள சீனா

அடுத்த வருடம் பாடசாலை மாணவர்களுக்குத் தேவையான அனைத்து சீருடைகளையும் வழங்க சீன அரசாங்கம் தயாராக இருப்பதாக இந்நாட்டுக்கான சீனத் தூதுவர் சி ஷென்ஹாங் தெரிவித்துள்ளார். கம்பஹா கப்பெட்டிபொல ...

Page 319 of 588 1 318 319 320 588
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு