Tag: election

14 வயது இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் அம்பாறையில் கைது

14 வயது இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் செய்த பௌத்த தேரர் அம்பாறையில் கைது

14 வயதுடைய இளம் பௌத்த பிக்குவை தொடர்ச்சியாக துஸ்பிரயோகம் மேற்கொண்டு தலைமறைவாகி இருந்த 41 வயதுடைய பௌத்த தேரரை மத்திய முகாம் பொலிஸார் கைது செய்துள்ளனர். அம்பாறை ...

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

முச்சக்கர வண்டி சாரதி கொலை வழக்கு; சிறுவர் இல்லத்திலிருந்த சந்தேக நபர் சிறைக்கு மாற்றம்!

புத்தளம் – ரத்மல்யாய பகுதியில் முச்சக்கர வண்டி சாரதி ஒருவரை கொலை செய்ததாகக் கூறப்படும் சிறுவனை சிறுவர் பராமரிப்பு இல்லத்திலிருந்து சிறைச்சாலைக்கு மாற்றுமாறு புத்தளம் மாவட்ட நீதவான் ...

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

பாஜகவில் இருந்து விலகும் அண்ணாமலை; விலகல் கடிதத்தை ஏற்க மறுக்கும் தலைமை

தமிழக பாஜகவின் முன்னாள் மாநிலத் தலைவர் அண்ணாமலை தனது விலகல் கடிதத்தை டெல்லி மேலிடத்துக்கு வழங்கியுள்ள நிலையில், அதை பாஜக தலைமை இதுவரை ஏற்கவில்லை என இந்திய ...

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

ஏறாவூர் நகரில் ‘சமூக சக்தி’ திட்டத்தின் கீழ் ரூ.27 மில்லியன் அபிவிருத்தித் திட்டங்கள் ஆரம்பம்!

“வளமான நாடு, அழகான வாழ்க்கை” என்ற மகுடத்தின் கீழ் முன்னெடுக்கப்படும் “ஆயிரம் கிராமங்களில் ஆயிரம் கருத்திட்டங்களை அங்குரார்ப்பணம் செய்யும் சமூக சக்தி” தேசிய வேலைத்திட்டத்தின் ஏறாவூர் நகர் ...

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

இரண்டரை மாத குழந்தையை கிணற்றில் வீசியதாக தாய் கைது!

எல்பிட்டிய – கஹதுவ, துடுவேகொட பகுதியில் இரண்டரை மாத வயதுடைய பெண் குழந்தையை கிணற்றில் வீசியதாகக் கூறப்படும் தாய் ஒருவர் நேற்று (தேதி குறிப்பிடப்படவில்லை) கைது செய்யப்பட்டுள்ளதாக ...

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பில் போதைக்கு அடிமையாகி மீண்டு வந்த இளைஞர்கள்- அனுபவப் பகிர்வு

மட்டக்களப்பு கல்லடி பொலிஸ் பயிற்சி கல்லூரி வளாகத்தில் உள்ள போதை பொருளுக்கு அடிமையானவர்களுக்கு புனர்வாழ்வு நிலையத்தில் 14 நாட்கள் சிகிச்சை அளிக்கப்பட்ட 30 பேர் நேற்று செவ்வாய்க்கிழமை ...

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் தாக்குதல் விசாரணை; முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ உள்ளிட்டோருக்கு வெளிநாட்டுப் பயணத்தடை!

ஈஸ்டர் ஞாயிறு பயங்கரவாதத் தாக்குதல் தொடர்பான விசாரணைகளின் அடிப்படையில், முன்னாள் ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ மற்றும் இரண்டு இராணுவ அதிகாரிகளுக்கு வெளிநாட்டுப் பயணத்தடை விதித்து கோட்டை நீதவான் ...

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் தாக்குதல்; சிலர் காயம், விமான நிலையம் மூடல்!

குவைத்தின் சர்வதேச விமான நிலையத்தை இலக்கு வைத்து ஈரான் ட்ரோன் மற்றும் ஏவுகணைத் தாக்குதல்களை இன்று (3) நடத்தியுள்ளதாக சர்வதேச ஊடகங்கள் தெரிவிக்கின்றன. இந்தத் தாக்குதல்களில் சிலர் ...

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு; 4 பேர் கைது

தெமட்டகொட பகுதியில் உள்நாட்டு துப்பாக்கிகள் மீட்பு; 4 பேர் கைது

தெமட்டகொட பகுதியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த உள்நாட்டு துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் 4 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். மேல் மாகாண குற்றப்புலனாய்வு திணைக்கள அதிகாரிகளினால் ...

வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

வெட்டுமகடை துப்பாக்கிச் சூடு; துப்பாக்கிதாரி கைது!

களுத்துறை வெட்டுமகடை பள்ளிவாசல் வீதி பகுதியில் நபர் ஒருவர் சுட்டுக்கொலை செய்யப்பட்ட சம்பவத்துடன் தொடர்புடைய துப்பாக்கிதாரி கைது செய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். களுத்துறை குற்றத்தடுப்பு பிரிவினரால் மேற்கொள்ளப்பட்ட ...

Page 8 of 671 1 7 8 9 671
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு