இலங்கையில் ஆரம்பமாகவுள்ள முதல் தனியார் விமான சேவை
நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் ...
நாட்டின் முதல் தனியார் விமான நிறுவனத்தின் விமான சேவை எதிர்வரும் 4ஆம் திகதி முதல் செயற்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. அதன்படி, இந்த விமான சேவை இலங்கையில் இருந்து மலேசியாவின் ...
மதுபோதையில் தனியார் பேருந்தில் பயணிகளை ஏற்றிச் சென்ற சாரதியின் சாரதி உரிமத்தை வாழ்நாள் முழுவதும் ரத்து செய்ய பாணந்துறை தலைமை நீதவான் சம்பிகா ராஜபக்ச உத்தரவிட்டார். அத்துடன் ...
இந்தியப் பிரதமர் நரேந்திர மோடியின் வருகையினால் அநுராதபுரம் நகர எல்லைக்குள் உள்ள அனைத்து தெருநாய்களையும் அகற்ற அநுராதபுரம் ஆளுநர் அலுவலகம் முடிவு செய்துள்ளது. விலங்கு மக்கள் தொகை ...
மனித உரிமை மீறல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவத்தினராக இருந்தாலும் தண்டிக்கப்பட்டே ஆக வேண்டும் என்று பீல்ட் மார்சல் சரத் பொன்சேகா வலியுறுத்தியுள்ளார். இலங்கையின் முன்னாள் இராணுவத் தளபதிகள் உள்ளிட்ட ...
மட்டக்களப்பு - வாழைச்சேனை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கொழும்பு பிரதான வீதி மாவடிச்சேனையில் அமைந்துள்ள மின்சாரப் பொருட்கள் விற்பனை நிலையத்தில் பாரிய தீ விபத்தொன்று இடம்பெற்றுள்ளது. இந்த தீ ...
08 இலட்சம் ரூபா பெறுமதியான ஹசீஸ் போதைப்பொருளுடன் சமையல்காரர் ஒருவர் களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார். களுத்துறை பொலிஸ் குற்றத் தடுப்பு பிரிவினருக்குக் ...
மட்டக்களப்பு களுவாஞ்சிகுடி பொலிஸ்பிரிவுக்குட்பட்ட பழுகாமம் சந்தியூடாக இன்று (28) பயணித்துக்கொண்டிருந்த லொறி ஒன்று வீதியை குறுக்கறுத்து இணைக்கப்பட்டிருந்த இலங்கை தொலைத்தொடர்பு வலையமைப்பு கம்பி வயரினை அறுத்துள்ளது. லொறியில் ...
நீதிமன்ற உத்தரவுகளை மீறி சுகாதார அமைச்சுக்கு முன்னால் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டதற்காக 27 பேரை மருதானை பொலிஸார் நேற்று (27) இரவு கைது செய்துள்ளனர். பல கோரிக்கைகளை முன்வைத்து, ...
சிறையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள பணி நீக்கம் செய்யப்பட்டுள்ள பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோன் வழங்கிய தகவல்களால், விசாரணை மேற்கொள்ளும் அதிகாரிகள் அதிர்ச்சி அடைந்துள்ளனர். நீதிமன்றத்தால் கைது ...
கிழக்கு மாகாணத்தில் கடல் வளங்களை பயன்படுத்தி கடற்றொழிலாளர்களுக்கு அதிகளவான வருமானங்களை ஈட்டும் வகையிலான செயற்பாடுகள் முன்னெடுக்கப்படும் என கடற்றொழில் நீரியல் மற்றும் கடல் வளங்கள் அமைச்சர் இராமலிங்கம் ...