“தொன் கணக்கில் போதைப்பொருள் இறக்குமதி செய்த கடந்த கால ஆட்சியாளர்கள்”; கல்முனையில் எம்பி அபூபக்கர் ஆதம்பாவா சாடல்!
கடந்த கால ஆட்சியாளர்கள் தொன் கணக்கில் போதைப்பொருட்களை நாட்டிற்குள் இறக்குமதி செய்து விநியோகித்ததன் காரணமாக நாடு பாரிய சமூக மற்றும் பொருளாதார சீரழிவை எதிர்கொண்டுள்ளதாக அம்பாறை மாவட்ட ...










