பாடசாலை மாணவனை தாக்கிய அதிபர் கைது!
பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...
பாடசாலை மாணவனை தாக்கி அவரது காது ஒன்றை காயப்படுத்திய சம்பவம் தொடர்பில் கைது செய்யப்பட்ட பாடசாலை அதிபரை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க ...
கொழும்பில் இருந்து கண்டி செல்லும் பாதையில் நிர்வாணமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த ஒருவர் கடுகன்னாவ பொலிஸாரால் இன்று (03) காலை கைது செய்யப்பட்டுள்ளார். சட்ட அமலாக்கப் பிரிவினரின் ...
யாழ்ப்பாண நகரத்தில் உள்ள ஒரு பிரபலமான பாடசாலையை சேர்ந்த மாணவர்கள் குழு, வேறு பல பாடசாலைகளைச் சேர்ந்த மாணவர்களை ஒன்றிணைத்து உருவாக்கப்பட்ட சமூக ஊடக வலையமைப்பு மூலம் ...
பாலியல் சார் நேரலை ஒளிபரப்புகள் மூலம் டிக்டொக் செயலி அதிக வருமானம் ஈட்டுவதாக ஆய்வுகளில் தெரியவந்துள்ளது. இது தொடர்பில் சர்வதேச ஊடகமான பி.பி.சி செய்தி அறிக்கை ஒன்றை ...
உள்ளூராட்சித் தேர்தலுக்கான வேட்புமனுக்கள் மார்ச் 17 முதல் மார்ச் 20 ஆம் திகதி நண்பகல் 12 மணி வரை ஏற்றுக்கொள்ளப்படுமென தேர்தல் ஆணைக்குழு அறிவித்துள்ளது. அதேசமயம் உள்ளூராட்சி ...
இந்தியாவுடன் இணைந்து செயற்படுத்துவதற்கு முன்மொழியப்பட்ட காற்றாலை மின் திட்டம் தொடர்பாக புதிய அரசாங்கம் என்ன செய்யப் போகிறது என்பதைப் பார்க்க காத்திருப்பதாக முன்னாள் ஜனாதிபதி ரணில் விக்கிரமசிங்க ...
உக்ரைன் ஜனாதிபதி வோலோடிமிர் ஜெலென்ஸ்கி, ஐக்கிய இராச்சியத்தின் மன்னர் மூன்றாம் சார்ல்ஸை சந்தித்துள்ளார். இந்த சந்திப்பு இங்கிலாந்தின் சாண்ட்ரிங்ஹாமில் நடந்ததாக வெளிநாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன. அங்கு உக்ரைன் ...
இடம்பெற உள்ள உள்ளூராட்சி மன்ற தேர்தலில் ஏனைய தமிழ் தேசியக் கட்சிகளுடன் எவ்விதத்தில் இத்தேர்தலை அணுக முடியும் என்றும்,தேர்தலின் போது வெவ்வேறு அணிகளாக போட்டியிட்டாலும் ஆட்சி நிர்வாகங்களை ...
கிழக்கு மாகாணத்தில் முஸ்லிம் மக்களிடையே தீவிரவாத சித்தாந்தங்களைப் பரப்புவதற்கான முயற்சிகள் குறித்து அரசாங்கத்திற்கு புலனாய்வுத் தகவல்கள் கிடைத்துள்ளதாக பொது பாதுகாப்பு அமைச்சர் ஆனந்த விஜேபால தெரிவித்திருந்தார். இந்த ...
நாட்டில் உள்ள சில பாடசாலைகளுக்கு விசேட விடுமுறை வழங்குவதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளது. புத்தரின் புனித தந்ததாது கண்காட்சி நடைபெறும் காலப்பகுதியில் கண்டியில் உள்ள பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்குவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. ...