Tag: Srilanka

காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

காட்டுமிராண்டித்தனத்தின் சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டு வந்துள்ளோம்; ஜனாதிபதி அநுர

சட்டபூர்வமான அரசின் கீழால் செயற்படும் குற்றவியல் அரசை,தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் முடிவுக்குக் கொண்டுவரும் என்று ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க தெரிவித்தார். வரலாற்றில் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக ...

ஏலம் விடப்பட்டது ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்கள்

ஏலம் விடப்பட்டது ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான வாகனங்கள்

ஜனாதிபதி அலுவலகத்திற்கு சொந்தமான 14 சொகுசு வாகனங்கள் மற்றும் பாவனையிலிருந்து ஒதுக்கப்பட்ட 6 வாகனங்கள், வாகன உதிரிப் பாகங்களை விற்பனை செய்வதற்கான ஏலம் வெள்ளிக்கிழமை (28 ) ...

மட்டு போதனா வைத்தியசாலை யன்னல் வழியாக குழந்தை வீசப்பட்ட சம்பவம்; மாணவி- காதலன் ஆகியோருக்கு விளக்கமறியல்

மட்டு போதனா வைத்தியசாலை யன்னல் வழியாக குழந்தை வீசப்பட்ட சம்பவம்; மாணவி- காதலன் ஆகியோருக்கு விளக்கமறியல்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் 18 வயது மாணவி ஒருவர் மலசலகூடத்தில் குழந்தையை பெற்று, யன்னல் வழியாக வீசிய சம்பவம் தொடர்பாக மாணவியை கர்ப்பமாக்கிய அவரது 24 வயது ...

தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை

முன்னாள் பொலிஸ் மா அதிபர் தேசபந்து தென்னகோனுக்கு வெளிநாட்டுப் பயணத் தடை விதிக்கப்பட்டுள்ளது. குறித்த உத்தரவானது, மாத்தறை நீதவான் நீதிமன்றினால் பிறப்பிக்கப்பட்டுள்ளது. தேசபந்து தென்னகோன் உட்பட கொழும்பு ...

நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள்; அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைக்கு அம்பாறையிலிருந்து வந்த கண்டனம்

நாங்கள் தமிழர்கள் அல்ல முஸ்லிம்கள்; அர்ச்சுனாவின் பாராளுமன்ற உரைக்கு அம்பாறையிலிருந்து வந்த கண்டனம்

முஸ்லிம்கள் ஓர் இனம் இல்லை, அவர்களும் தமிழர்கள் தான் என யாழ் மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அர்ச்சுனா இராமநாதன் கடந்த (24) பாராளுமன்றத்தில் பேசிய இனவாதப் பேச்சை ...

காணாமல் போன தேசபந்து தென்னகோன்; சி.ஐ.டியினர் வலைவீச்சு

காணாமல் போன தேசபந்து தென்னகோன்; சி.ஐ.டியினர் வலைவீச்சு

மாத்தறை நீதவான் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவின் பேரில், முன்னாள் காவல்துறை மா அதிபர் தேசபந்து தென்னகோனை கைது செய்வதற்கான விசாரணைகளை குற்றப் புலனாய்வுத் திணைக்களம் தொடங்கியுள்ளது. அதன்படி, ...

மூதூரில் லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

மூதூரில் லொறி ஒன்றும் தனியார் பேருந்தும் நேருக்கு நேர் மோதி கோர விபத்து

மூதூர் பொலிஸ் பிரிவிலுள்ள இருதயபுர பகுதியில் லொறி ஒன்றும் உள்ளூர் சுற்றுலா பயணிகளை ஏற்றி வந்த தனியார் பேருந்து ஒன்றும் இன்று (01) நேருக்கு நேர் மோதி ...

மட்டக்களப்பில் டீசலை திருடிய சாரதி மற்றும் உதவியாளர்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பில் டீசலை திருடிய சாரதி மற்றும் உதவியாளர்; நீதிமன்றம் பிறப்பித்துள்ள உத்தரவு

மட்டக்களப்பு பெற்றோலிய கூட்டுத்தாபன பவுஸரில் டீசலை திருடி விற்பனை செய்த சம்பவத்தில் கைது செய்யப்பட்ட சாரதி அவரது உதவியார் இருவருக்கு 3ம் திகதிவரை விளக்கமறியல் அம்பாறை எரிபொருள் ...

வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக் கண்காட்சி

வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக் கண்காட்சி

வாழைச்சேனையில் அருகிவரும் பாரம்பரிய போஷாக்கு உணவுக்கண்காட்சி நிகழ்வானது கோறளைப்பற்று வாழைச்சேனை பிரதேச செயலாளர் திருமதி.ஜெயானந்தி திருச்செல்வம் தலைமையில் கண்ணகிபுரம் லயன்ஸ் கிலப் மண்டபத்தில் நேற்று (28) இடம் ...

மழையுடனான காலநிலை காரணமாக இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

மழையுடனான காலநிலை காரணமாக இன்று முதல் மூடப்படும் யால தேசிய பூங்கா

தற்போது நிலவும் மழையுடனான காலநிலை குறையும் வரை யால தேசிய பூங்காவை மூடுவதற்கு முடிவு செய்யப்பட்டுள்ளதாக யால தேசிய பூங்காவின் பொறுப்பாளர் மனோஜ் வித்யாரத்ன தெரிவித்துள்ளார். கடந்த ...

Page 202 of 775 1 201 202 203 775
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு