சொத்து விபரங்களை சமர்ப்பித்தார் மஹிந்த ராஜபக்ச!
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை ...
முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, தனது சொத்துக்கள் மற்றும் பொறுப்புக்கள் குறித்த சத்தியக்கடதாசியை இன்று (10) இலஞ்ச ஊழல் விசாரணை ஆணைக்குழுவிடம் சமர்ப்பித்துள்ளார். தமது சொத்து விபரங்களை ...
வவுனியா, பட்டாணிச்சூர் பகுதியில் இடம்பெற்ற வீதி விபத்தில், ஓய்வு பெற்ற ஆசிரியர் ஒருவர்உயிரிழந்துள்ளார். வவுனியாவை சேர்ந்த ஓய்வுபெற்ற ஆசிரியரான பாலகுகன் (வயத்து 64) என்பவரே உயிரிழந்துள்ளார். பட்டாணிச்சூர் ...
யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு பிரதேச செயலகம் முன்பாக இன்றைய தினம் (10) காலை வத்திராயன் கிராம அபிவிருத்தி சங்க உறுப்பினர்களால் கவணயீர்ப்பு ஆர்ப்பாட்டம் ஒன்று இடம்பெற்றது. ...
"நான் முஸ்லிம் என்ற ஒரே காரணத்திற்காக என்னைச் சஹ்ரானுடன் சிக்கவைக்கச் சிலர் முயற்சிக்கின்றனர். இத்தகைய அச்சுறுத்தல்கள் மூலம் எமது வாயை மூடி, விசாரணைகளை மூடிமறைக்க இடமளிக்கப் போவதில்லை" ...
ஹெச்.வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகி வெளியீட்டிற்கு தயாராக உள்ள படம் ‘ஜன நாயகன்’. இந்த திரைப்படத்தில் பூஜா ஹெக்டே, பாபி தியோல், மமிதா பைஜு, பிரகாஷ் ...
நாட்டில் தற்போது நிலவும் கடும் வெப்பமான காலநிலை காரணமாக, புத்தாண்டு விளையாட்டு விழாக்களை ஏற்பாடு செய்யும் போது மிகுந்த அவதானத்துடன் செயற்படுமாறு சுகாதாரத் துறையினர் பொதுமக்களிடம் கோரிக்கை ...
இலங்கையின் வரலாற்றில் மிக மோசமான மோசடியாகக் கருதப்படும் நிலக்கரி ஊழல், ஜனாதிபதி மற்றும் எரிசக்தி அமைச்சர் ஆகியோரால் செய்யப்பட்ட ஒரு "கலப்பின" அல்லது "இணைந்த" திருட்டு என்று ...
வவுனியா, வெடுக்குநாறிமலையில் உள்ள மத அடையாளங்கள் அனைத்தும் பௌத்த மதத்துக்குரியவை என்பது உறுதிப்படுத்தப்பட்டுள்ளது. எனவே, அந்தப் பகுதியை வர்த்தமானி அறிவித்தல் மூலம் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக மாற்றுவதற்கு நடவடிக்கை ...
வத்திக்கான் மற்றும் அமெரிக்காவின் பாதுகாப்புத் தலைமையகமான பென்டகன் இடையே தற்போது ஏற்பட்டுள்ள அசாதாரண மோதல், இன்று உலக அளவில் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. The Free Press ...
மதுபானப் போத்தல் ஒன்றை இலஞ்சமாகப் பெற்றுக்கொண்ட குற்றச்சாட்டின் பேரில், தர்மபுரம் பொலிஸ் நிலையத்தைச் சேர்ந்த பொலிஸ் உத்தியோகத்தர் ஒருவர் இலஞ்ச ஊழல் விசாரணை அதிகாரிகளினால் நேற்று (9) ...
