Tag: BatticaloaNews

மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டு போதனா வைத்தியசாலையில் வைத்திய அதிகாரிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்தினால் இன்று (14) நண்பகல் கவன ஈர்ப்பு போராட்டம் ஒன்று முன்னெடுக்கப்பட்டது. அக்கரைப்பற்று ஆதார வைத்தியசாலையின் வைத்திய அத்தியட்சகரை ...

“மஹிந்த கால ஊழல்வாதி விமல் வீரவன்ச”; அவரது செயற்பாட்டை கண்டிக்கும் கந்தசாமி பிரபு

“மஹிந்த கால ஊழல்வாதி விமல் வீரவன்ச”; அவரது செயற்பாட்டை கண்டிக்கும் கந்தசாமி பிரபு

சிறிய கூட்டமாக இருந்து கொண்டு இவர்கள் மீண்டும் இந்த நாட்டைக் குழப்புகின்ற வேலையைத் தான் இவர்கள் செய்கின்றார்கள். விமல் வீரவன்ச பற்றி அனைவருக்கும் தெரியும் மஹிந்த காலத்திலே ...

அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

அதிவேக நெடுஞ்சாலையில் போதைப்பொருளுடன் இருவர் கைது

தெற்கு அதிவேக நெடுஞ்சாலையில் கொடகம - பலட்டுவ சந்திப்பு பகுதியில் 06 கிலோ ஐஸ் மற்றும் ஹெரோயின் போதைப்பொருளுடன் இரு சந்தேக நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளதோடு அவர்களது ...

விமல் வீரவன்சவைக் கைது செய்ய உத்தரவு

விமல் வீரவன்சவைக் கைது செய்ய உத்தரவு

சட்டவிரோதமான முறையில் 75 மில்லியன் ரூபாவுக்கும் அதிகமான சொத்துக்களைச் சேர்த்துக் கொண்டதாகக் கூறப்படும் குற்றச்சாட்டுத் தொடர்பில், இலஞ்ச ஊழல் ஒழிப்பு ஆணைக்குழுவினால் தாக்கல் செய்யப்பட்ட வழக்கில் ஆஜராகாத ...

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் 300 வாகனங்கள் நீண்ட காலமாக விடுவிக்கப்படாமல் முடக்கம்

முறையான சட்ட நடைமுறைகளைப் பின்பற்றி இறக்குமதி செய்யப்பட்ட சுமார் 300 புதிய வாகனங்கள், ஹம்பாந்தோட்டை துறைமுகத்தில் கடந்த ஆறு மாதங்களாக விடுவிக்கப்படாமல் தேங்கிக் கிடப்பதாக பாதிக்கப்பட்ட வாகன ...

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் லால் காந்த பௌத்த மத தலைவர்களை அவமதித்துள்ளார்; சட்ட நடவடிக்கை எடுக்குமாறு நாமல் ஆவேசம்

அமைச்சர் கே.டி.லால்காந்த, 2007ஆம் ஆண்டின் 56ஆம் இலக்க சிவில் மற்றும் அரசியல் உரிமைகளுக்கான சர்வதேச உடன்படிக்கை சட்டத்தை மீறி பௌத்த மதத்தையும் மகா சங்கத்தினரையும் அவமதித்துள்ளதாக பாராளுமன்ற ...

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

வெள்ள நிவாரணம் கோரி கொட்டகலையில் மக்கள் வீதியில் இறங்கி ஆர்ப்பாட்டம்!

வெள்ளத்தால் பாதிக்கப்பட்டு 45 நாட்கள் கடந்தும் தங்களுக்குரிய நிவாரணம் கிடைக்கவில்லை எனத் தெரிவித்து, கொட்டகலை - ரொப்கில் பிரதேசத்தைச் சேர்ந்த 26 குடும்பங்கள், நேற்று (13) மாலை ...

ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

ஏப்ரலில் அரிசி தட்டுப்பாடு ஏற்படும் அபாயம்; அரிசி ஆலை உரிமையாளர் சங்கம்

எதிர்வரும் ஏப்ரல் மாதமளவில் நாட்டில் பச்சை அரிசி மற்றும் நாட்டரிசிக்குத் தட்டுப்பாடு ஏற்படும் அபாயம் உள்ளதாக மரதகஹமுல சிறிய மற்றும் நடுத்தர அளவிலான அரிசி ஆலைகள் உரிமையாளர் ...

சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

சர்வசன அதிகாரத்தின் யாழ்ப்பாண அலுவலகத்துக்கு தீ வைப்பு

யாழ்ப்பாணம் ,தாவடி வீதியிலுள்ள சர்வசன அதிகாரம் கட்சியின் அலுவலகத்துக்கு இனந்தெரியாத நபர்களால் தீ வைக்கப்பட்டுள்ளது. இது தொடர்பில் அக்கட்சியின் யாழ்ப்பாண மாவட்ட அமைப்பாளர் அருண் கூறியிருப்பதாவது, 238, ...

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காய்ச்சல் பரவல் தீவிரம் – 18 பேர் பாதிப்பு

அண்மையில் ஏற்பட்ட வெள்ளப்பெருக்கையடுத்து மட்டக்களப்பு மாவட்டத்தில் எலிக்காச்சல் மிகத் தீவிரமாக பரவி வருவதாக மாவட்ட தொற்றா நோய் தடுப்பு நிபுணரும் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரியுமான டாக்டர் ...

Page 463 of 1233 1 462 463 464 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு