யாழில் தங்கையின் மோதிரத்தை விற்று காதலிக்கு ஐபோன் வாங்கி பரிசளித்த 16 வயது காதலன்
யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது உறவினர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடி ...
யாழ். நகர் பகுதியைச் சேர்ந்த 16 வயது மாணவன் ஒருவன், தனது தங்கையின் பூப்புனித நீராட்டுவிழாவின் போது உறவினர் ஒருவரால் பரிசாக வழங்கப்பட்ட தங்க மோதிரத்தைக் களவாடி ...
பாகிஸ்தான் பேச்சுவார்த்தையில் ஈரானிய தூதுக்குழுவுக்குத் தலைமை தாங்கிய ஈரான் பாராளுமன்ற சபாநாயகர் மொஹமட் பாகர் கலிபாப், அமெரிக்கா எமது நம்பிக்கையைப் பெற முடியுமா இல்லையா என்பதைத் தீர்மானிக்க ...
கிளிநொச்சி - பரந்தன் 3ஆம் வாய்க்கால் பன்னங்கண்டி பிள்ளையார் ஆலயத்தின் வருடாந்த மகோற்சவத்தின் 5ஆம் நாளான நேற்று(11.04.2026) இரவு மாம்பழ ஏலம் இடம்பெற்றது. விநாயகர் பெருமானுக்கு சாத்தியமாக்கப்பட்ட ...
இலங்கை அணியின் வேகப்பந்து வீச்சாளர் மதீஷ பத்திரண தனது உடற்தகுதி பரிசோதனையில் சித்தியடைந்துள்ளார். அதன்படி, இந்தியப் பிரீமியர் லீக் (IPL) தொடரில் விளையாடும் நோக்கில் அவர் மிக ...
மட்டு மண்முனையில் சிறுவன் ஒருவரை பலிகொடுத்து புதையல் தோண்ட முற்பட்ட சம்பத்தில் கைது செய்யப்பட்ட பிரதேச செயலக பிரதம கணக்காளர், ஓய்வு பெற்ற இராணுவ வீரர் உட்பட9 ...
கொழும்பு Peoples Park பகுதியிலிருந்து நேற்று இரவு ஹட்டன், நாவலப்பிட்டி மற்றும் டயகம ஆகிய பகுதிகளுக்கு சட்டவிரோதமான முறையில் பயணிகளை ஏற்றிச் செல்வதாகக் கிடைத்த தகவலையடுத்து, தேசிய ...
ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் அரசியல் செயற்பாட்டாளர் பசன் கஸ்தூரி, நேற்று குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தில் (CID) முன்னிலையாகி இரண்டு பிரதான விடயங்கள் தொடர்பில் முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளார். அண்மையில் ...
சென்னை சுப்பர் கிங்ஸ் அணித் தலைவருக்கு 12 இலட்சம் ரூபா அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. சென்னை சுப்பர் கிங்ஸ் மற்றும் டெல்லி கெப்பிட்டல்ஸ் அணிகளுக்கிடையிலான கிரிக்கெட் தொடர் நேற்று ...
நிலக்கரி பற்றாக்குறையால் ஏற்படும் கூடுதல் செலவுகளை மின்சாரக் கட்டணத் திருத்தங்களில் சேர்க்கபோவதில்லை என இலங்கை பொதுப் பயன்பாட்டு ஆணைக்குழு தெரிவித்துள்ளது. மின்சார உற்பத்தி, பரிமாற்றம் மற்றும் விநியோகத்திற்காக ...
கரடியனாறு பெரிய புல்லுமலை பிரதேசத்தில் புதையல் தோண்டும் நடவடிக்கையில் ஈடுபட்ட விசேட அதிரடிப்படை கான்ஸ்டபிள்மற்றும் பொலிஸ் கான்ஸ்டபிள் உட்பட 4 பேரை கைது செய்த சம்பவம் தொடர்பாக ...
