Tag: election

வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

வேப்ப வெட்டுவான் பாடசாலையில் புலமைபரிசில் பரிட்சையில் சித்தி பெற்ற மாணவர்கள் கௌரவிப்பு

மட்டக்களப்பு மட்/மமே/ வேப்பவெட்டுவான் அ.த.க.பாடசாலையில் இம்முறை புலமை பரிசில் பரீட்சையில் சித்தி பெற்ற மாணவர்களுக்கான கௌரவிப்பு நிகழ்வு நேற்று (10) நடைபெற்றது. யுத்தத்தினால் மிகவும் பாதிக்கப்பட்ட அதிகஷ்டப் ...

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்க மறுத்த சபாநாயகர்

பாதுகாப்பு பிரதியமைச்சருக்கு எதிரான நம்பிக்கையில்லா பிரேரணை ஏற்க மறுத்த சபாநாயகர்

பாதுகாப்பு பிரதியமைச்சர் ஓய்வுபெற்ற மேஜர் ஜெனரல் அருண ஜயசேகரவுக்கு எதிராக எதிர்க்கட்சிகள் சமர்ப்பித்த நம்பிக்கையில்லா பிரேரணை குறித்த தனது முடிவை சபாநாயகர் இன்று (10) பாராளுமன்றத்தில் அறிவித்தார். ...

1000 மில்லியன் ரூபாய் நிதியில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்மாணப்பணி அடுத்தாண்டு ஆரம்பம்

1000 மில்லியன் ரூபாய் நிதியில் வாழைச்சேனை மீன்பிடி துறைமுக நிர்மாணப்பணி அடுத்தாண்டு ஆரம்பம்

பல ஆண்டுகளாக படகுகள் கட்ட முடியாத நிலையில் இருந்து வந்த வாழைச்சேனை மீன்பிடி துறைமுகம், விரைவில் புதிய கட்டுமான பணிகளை காண உள்ளது. 1000 மில்லியன் ரூபாய் ...

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

கேபி வசம் இருந்த புலிகளின் பணம் கோட்டாவின் பேச்சுவார்தைக்கு பின் மாயம்; சரத் பொன்சேகா தகவல்

மலேசியா பொலிஸாரே கேபியை கைது செய்தனர் எனவும், இலங்கைக்கு கொண்டுவரப்படும்வரை அவர் கேபி என்பது எமக்கு தெரியாது எனவும் முன்னாள் இராணுவ தளபதி பீல்ட்மார்ஷல் சரத் பொன்சேகா ...

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

பற்றியெரியும் நேபாளம்; முன்னாள் பிரதமரின் மனைவி உயிருடன் எரித்துக் கொலை

நேபாள அரசால் சமூக ஊடக தளங்களுக்கு விதிக்கப்பட்ட தடையைத் தொடர்ந்து இளைஞர்கள் அணிதிரண்டு தலைநகர் காத்மாண்டுவில் திங்கட்கிழமை(செப். 8) பெரும் போராட்டத்தில் ஈடுபட்டனர். இந்த நிலையில், போராட்டம் ...

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 ஆண்டு நினைவேந்தல்

மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலையின் 35 வது ஆண்டு நினைவேந்தல் சத்துருக்கொண்டான் நாட்சந்தியில் அமைக்கப்பட்டிருக்கும் நினைவு தூபியில் நேற்று செவ்வாய்க்கிழமை (9) மாலை சுடர் ஏற்றி மலர்தூவி இரண்டுநிமிட ...

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

வான விளக்குகளைப் பறக்கவிடும் பொதுமக்களுக்கு பொலிஸாரின் அறிவுறுத்தல்

நாட்டின் பல்வேறு பகுதிகளில் நடைபெறும் விசேட விழாக்களின் போது, ​​சிலர் பொழுதுபோக்குக்காக பறக்கும் விளக்குளைப் பறக்கவிடுவதுடன், அவற்றை கண்மூடித்தனமாகப் பயன்படுத்துவதால் ஏற்படும் ஆபத்துகள் குறித்து பொலிஸார், பொதுமக்களை ...

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகமாக ரணதுங்க நியமனம்

கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவிக்கு ஆர்.ஏ.டீ.எஸ்.ரணதுங்க நியமிக்கப்பட்டுள்ளார். கமநல அபிவிருத்தி ஆணையாளர் நாயகம் பதவியில் கடமையாற்றிய யூ.பி.றோஹண ராஜபக்சவின் பதவிக்காலம் 2025.10.08 அன்று நிறைவடையவுள்ளது. அதற்கமைய, ...

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

ஏறாவூரில் பழைய பாடசாலை அகமட் பரித் வித்தியாலய பகுதியில் ஆயுதங்களை தேடிய அகழ்வில் 4 கைக்குண்டுகள் மீட்பு-காணொளி

புதிய இணைப்பு மட்டக்களப்பு ஓட்டுபள்ளிவாசல் பின்பகுதியல் உள்ள பழைய பாடசாலை காணியில் புதைக்கப்பட்டிருக்கும் ஆயுதங்களளை தேடி இன்று செவ்வாய்க்கிழமை (09) இராணுவ புலனாய்வு பிரிவினர், விசேட அதிரடிப்படையினர், ...

Page 612 of 718 1 611 612 613 718
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு