இன்று சத்துருக்கொண்டான் படுகொலையின் 35வது ஆண்டு நினைவு தினம்; மட்டு நகர் பகுதிக்குள் பறக்கவிடப்பட்டுள்ள வெள்ளைக்கொடி
மட்டக்களப்பு சத்துருக்கொண்டான் இனப்படுகொலை 35-வது ஆண்டு நினைவு தினம் இன்று அனுஷ்டிக்கப்படுகிறது. இந்த தமிழின படுகொலையை நினைவு கூர்ந்து, மாநகரப்பகுதி முழுவதும் வெள்ளைக்கொடிகள் கட்டப்பட்டு உயிர் நீத்த ...










