இலங்கையில் மாணவியை படுகொலை செய்த வெளிநாட்டவர்; தலைமறைவான நிலையில் கைது
கொழும்பின் புறநகர் பகுதியான களுபோவில பகுதியிலுள்ள அடுக்குமாடி குடியிருப்பு ஒன்றில், தனது முன்னாள் காதலியை கத்தியால் குத்திக் கொலை செய்த சீன நாட்டவர் கைது செய்யப்பட்டுள்ளார். முன்னாள் ...










