Tag: Battinaathamnews

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹார்திக் பாண்ட்யா மீது முறைப்பாடு

தேசியக் கொடியை அவமதித்ததாக ஹார்திக் பாண்ட்யா மீது முறைப்பாடு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தை இந்தியா வென்ற பின்னர் கொண்டாட்டங்களின் ஈடுபடும் போது தேசியக் கொடியை அவமதித்ததாக இந்திய கிரிக்கெட் வீரர் ஹார்திக் பாண்ட்யா ...

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்களுக்கு விசாரணை நிறைவடையும் வரை பிணை கிடையாது

போதைப்பொருள் வர்த்தகத்துடன் தொடர்புடையவர்கள் கைது செய்யப்பட்டால், விசாரணைகள் நிறைவடையும் வரை பிணை கிடையாது என்றவாறு சட்டத்தில் திருத்தங்கள் கொண்டுவரப்படவுள்ளன.இவ்வாறு பொதுமக்கள் பாதுகாப்பு பிரதி அமைச்சர் சுனில் வட்டகல ...

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அரச வங்கியில் அடகுவைத்த மோதிரத்தை மீட்கச்சென்றவருக்கு காத்திருந்த அதிர்ச்சி

அட்டன் – டிக்கோயா நகரசபைக்குட்பட்ட பகுதியில் அமைந்துள்ள அரச வங்கியொன்றில் 2024ஆம் ஆண்டு இரு மோதிரங்களை அடகு வைத்த நபர் அதை மீட்பதற்கு இவ்வருடம் சென்றபோது வேறு ...

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபடாத எவரும் பதற்றமடைய தேவையில்லை; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தாக்குதலில் தொடர்புபடாத எவரும் பதற்றமடைய தேவையில்லை; பிரதி அமைச்சர் சுனில் வட்டகல

உயிர்த்த ஞாயிறு தின தாக்குதல் தொடர்பான விசாரணைகள் எவ்வித அரசியல் பாகுபாடுமின்றி முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், தவறு செய்யாத எவரும் இது குறித்து அச்சமடையத் தேவையில்லை என்றும் பொதுமக்கள் ...

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

ஈரானுக்கு உதவ ஓமன் கடற்பரப்பிற்கு வந்துள்ள சீனாவின் அதி சக்திவாய்ந்த உளவு கப்பல்

வலைகுடா பிராந்தியத்தில் போர் மேகங்கள் சூழ்ந்துள்ள பின்னணியில், ஓமன் கடற்கரைக்கு அருகிலுள்ள சர்வதேச கடற்பரப்பில் நிலைநிறுத்தப்பட்டுள்ள சீனாவின் ‘Liaowang 1’ உளவு கப்பல், உலக அரசியல் மற்றும் ...

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்திற்குள் சிறுத்தைகள் நடமாட்டம்; அவதானத்துடன் இருக்குமாறு அறிவிப்பு

பேராதனை பல்கலைக்கழக வளாகத்தினுள் பல இடங்களில் சிறுத்தைகள் தென்பட்டுள்ளதை அடுத்து, மாணவர்கள், ஊழியர்கள் மற்றும் அருகில் உள்ள பொதுமக்கள் மிகுந்த அவதானத்துடன் இருக்குமாறு பல்கலைக்கழக நிர்வாகம் அவசர ...

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

தமிழரசு கட்சியால் எதிர்க்கப்படும் சட்டத்தை தனக்காக பயன்படுத்தும் சாணக்கியன்

சாணக்கியன் எம்பியால் தொடரப்பட்ட நிகழ்நிலை காப்புச்சட்ட வழக்கு இன்று கொழும்பு நீதிமன்றின் பாதிக்கப்பட்ட தரப்பு சார்பில் சிரேஷ்ட சட்டத்தரணி கலாநிதி குமாரவடிவேல் குருபரன் ஆஜராகிறார். ஊடகங்கள் மூலம் ...

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

அமெரிக்காவின் போக்கு தொடர்ந்தால் இரும்பு மனிதர்கள் உலகை ஆக்கிரமிக்கக்கூடும்; அதிபயங்கர எச்சரிக்கை விடுத்த சீனா

ஈரானுடனான மோதலில் செயற்கை நுண்ணறிவை பயன்படுத்தியதாக அமெரிக்கா ஒப்புக்கொண்ட நிலையில் சீனா எச்சரிக்கை கடும் விடுத்துள்ளது. ஈரானுக்கு எதிராக 12 நாட்களுக்கு மேலாக இஸ்ரேலிய மற்றும் அமெரிக்க ...

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

தடையற்ற எரிபொருளுக்காக இலங்கையின் கோரிக்கைக்கு இந்தியா பச்சைக்கொடி

இலங்கையின் எரிபொருள் விநியோகத்தில் பாதிப்பு ஏற்படாமல் இருப்பதை உறுதி செய்ய, இந்தியாவிடம் விடுக்கப்பட்ட உதவி கோரிக்கைக்கு சாதகமான பதில் கிடைத்துள்ளதாக அரசாங்கம் தெரிவித்துள்ளது. மத்திய கிழக்கில் நிலவி ...

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

ஏப்ரலில் செம்மணி மனித புதைகுழி அகழ்வு; நீரை வெளியேற்ற நடவடிக்கை

செம்மணி மனித புதைகுழியில் மூன்றாம் கட்ட அகழ்வு பணிகள் எதிர்வரும் ஏப்ரல் மாதம் 20 ஆம் திகதி முன்னெடுக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. செம்மணி மனித புதைகுழி வழக்கு நேற்று ...

Page 311 of 2055 1 310 311 312 2,055
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு