Tag: Battinaathamnews

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 – 2026 பெரும்போக நெல் கொள்வனவு விலைகள் அறிவிப்பு

2025 - 2026 பெரும்போக நெல் கொள்வனவு வேலைத்திட்டத்திற்கு அமைய உரிய விலைகளை அரசாங்கம் அறிவித்துள்ளது.  அரசாங்கத் தகவல் திணைக்களத்தில் தற்போது நடைபெற்று வரும் ஊடகவியலாளர் சந்திப்பில் ...

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

ஐந்து பேருக்கு மறுவாழ்வளித்த பத்து மாத பெண் குழந்தை

இந்தியாவின் கேரள மாநிலம் பத்தனம்திட்டா மாவட்டத்தில் உள்ள மல்லப்பள்ளியைச் சேர்ந்தவர் அருண் ஆபிரகாம். இவருடைய மனைவி ஷெரின் ஆன் ஜான். இந்த தம்பதியின் 10 மாத பெண் ...

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

26 பாடசாலை வாகனங்களுக்கு தடை

திஸ்ஸமஹாராம நகருக்கு பாடசாலை மாணவர்களை ஏற்றிச் செல்லும் பாடசாலை பேருந்துகள் மற்றும் வேன்கள் திடீர் சோதனைக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இதன்போது, 23 பாடசாலை பேருந்துகள் மற்றும் 3 வேன்கள் ...

13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

13,000 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்கள் மாயம்; பாதாள உலகக் குழுக்களின் கைகளிலா என சந்தேகம்

பயிர்ச்செய்கை மற்றும் சொத்துப் பாதுகாப்பிற்காக விநியோகிக்கப்பட்ட 25,064 துப்பாக்கி அனுமதிப்பத்திரங்களில் (Gun Permits), 12,971 அனுமதிப்பத்திரங்கள் கடந்த காலப்பகுதியில் காணாமல் போயுள்ளதாக அதிர்ச்சித் தகவல் வெளியாகியுள்ளது. மாவட்ட ...

போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

போதைப்பொருட்களை நாட்டிலிருந்து முழுமையாக ஒழிப்பதாக ஜனாதிபதி உறுதியளித்துள்ளார்; பிரதமர் ஹரிணி

நாட்டில் போர் முடிவுக்கு வந்து நீண்ட காலம் கடந்த போதிலும், மக்களின் மனங்களில் இன்னும் முழுமையான அமைதி உருவாகவில்லை என பிரதமர் கலாநிதி ஹரிணி அமரசூரிய தெரிவித்துள்ளார். ...

வாகரை காரமுனையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள்

வாகரை காரமுனையில் தமிழர்கள் வாழ்ந்ததற்கான ஆதாரத்தை காட்டுங்கள்

வாகரை காரமுனை பகுதியில் வசிக்கும் சில முஸ்லிம் மக்கள், யுத்தத்திற்கு முன்னும் பின்னும் தங்களுக்கு பிரதேச செயலகத்தினால் எந்தவிதமான உதவிகளும் வழங்கப்படவில்லை என குற்றம் சாட்டியுள்ளனர். இப்பகுதிக்கு ...

மட்டு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

மட்டு நீதிமன்றம் முன்பாக சட்டத்தரணிகள் கவன ஈர்ப்பு போராட்டம்

கொழும்பில் சட்டத்தரணியொருவரும் அவரது மனைவியும் சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவத்தினை கண்டித்தும் படுகொலைசெய்த கொலையாளிகளை கைதுசெய்து சட்டத்தினை நிலைநாட்டுமாறு கோரியும் மட்டக்களப்பு மாவட்ட நீதிமன்ற நடவடிக்கைகளை புறக்கணித்து சட்டத்தரணிகள் கவன ...

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனியர்கள் பலி!

காசாவில் இஸ்ரேலிய தாக்குதல்களில் 15 பாலஸ்தீனியர்கள் பலி!

பாலஸ்தீன சிவில் பாதுகாப்பு மற்றும் சுகாதார அதிகாரிகளின் கூற்றுப்படி, நேற்று(15) காலை காசாவில் இடம்பெற்ற இஸ்ரேலிய தாக்குதல்களில் பதினொரு பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டுள்ளனர். ஹமாஸின் போர்நிறுத்த மீறல்களுக்கு பதிலளிக்கும் ...

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புடையவர்களுக்கு புதிய தடைக்கு கோரப்பட்டுள்ள அனுமதி

சிறுவர் துஷ்பிரயோக சம்பவங்களுடன் தொடர்புகளைக் கொண்டவர்கள், சிறுவர்களுடன் நேரடியாகத் தொடர்புடைய எந்தவிதப் பணிகளிலும் ஈடுபடுவதைத் தடுப்பதற்கான புதிய உத்தரவுக்கு அமைச்சரவையின் அனுமதி கோரப்பட்டுள்ளது. தேசிய சிறுவர் பாதுகாப்பு ...

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

சாதாரண தரப் பரீட்சை நேர அட்டவணை குறித்து விசேட அறிவிப்பு

2025 (2026) கல்விப் பொதுத் தராதர சாதாரண தரப் பரீட்சையின் நேர அட்டவணை குறித்து விசேட அவதானம் செலுத்துமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் ஏ. கே. எஸ். ...

Page 389 of 2064 1 388 389 390 2,064
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு