இந்திய கப்பல்கள் ஹோர்மூஸ் வழியைப் பயன்படுத்த அனுமதி வழங்கிய ஈரான்!
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ...
அமெரிக்கா, இஸ்ரேல் - ஈரானுக்கிடையில் போர் நிலவி வருகின்ற நிலையில், ஹோர்மூஸ் ஜலசந்தி வழியாக மசகு எண்ணெய் கொண்டு செல்லும் கப்பல்கள் மீது தாக்குதல் நடத்தப்படும் என்று ...
ஈரானில் உள்ள ஒரு ஆரம்ப பாடசாலை மீது அமெரிக்க ஏவுகணை தாக்கியதில் சுமார் 175 பேர் கொல்லப்பட்டதாகக் கூறப்படும் அமெரிக்க ராணுவ விசாரணையின் பூர்வாங்க முடிவுகள் குறித்து ...
யாழ்ப்பாணத்தில் வன்முறை கும்பலால் ஒரே இரவில் ஐந்து வீடுகள் மீது மேற்கொள்ளப்பட்ட தாக்குதல் மற்றும் தீ வைப்பில் ஒரு வீடு முற்றாக தீக்கிரையாகியுள்ளதுடன் இளைஞன் ஒருவரும் வாள் ...
மத்திய கிழக்கு நாடுகளில் நிலவும் போரினால் சர்வதேச சந்தையில் மசகு எண்ணெயின் விலை அதிகரித்துள்ளது. அதன்படி, ஒரே நாளில் 9% ஆல் மசகு எண்ணெயில் விலை அதிகரித்துள்ளது. ...
போரை முடிவுக்குக் கொண்டுவர ஈரானிய ஜனாதிபதி மசூத் பெசெஷ்கியான் மூன்று முக்கிய நிபந்தனைகளை முன்வைத்துள்ளார். டெஹ்ரானின் நியாயமான உரிமைகளை அங்கீகரித்தல், போருக்கான நட்டஈடு வழங்குதல் மற்றும் எதிர்கால ...
2026 உலகக்கிண்ண கால்பந்து தொடரில் ஈரான் பங்கேற்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக அந்த நாட்டின் விளையாட்டுத்துறை அமைச்சர் அகமட் தொன்யாமலி உத்தியோகபூர்வமாக அறிவித்துள்ளார். மத்திய கிழக்கு பிராந்தியத்தில் ...
ஈரான் மீதான அமெரிக்க-இஸ்ரேல் தாக்குதல்களுக்கு ஸ்பெயின் எதிர்ப்பு தெரிவித்ததையடுத்து, இரு நாடுகளுக்கும் இடையிலான அரசதந்திர மோதல் முற்றியுள்ளது. இதன் விளைவாக, இஸ்ரேலுக்கான தனது தூதரை ஸ்பெயின் செவ்வாய்க்கிழமையன்று ...
அமெரிக்கா மற்றும் இஸ்ரேல் நடத்திய குண்டுவீச்சில் காயமடைந்ததாக பரவி வந்த வதந்திகளுக்கு மத்தியில், ஈரானின் புதிய உச்ச ஆன்மீகத் தலைவர் மொஜ்தபா காமெனெய் பாதுகாப்பாக இருப்பதாக தகவல் ...
மேற்கு சுவிட்சர்லாந்தின் ப்ரிபோர்க் (Fribourg) மாகாணத்தில் உள்ள கெர்சர்ஸ் நகரில் பயணிகளுடன் சென்றுகொண்டிருந்த பஸ் ஒன்று திடீரென தீப்பற்றி எரிந்ததில் 6 பேர் உயிரிழந்துள்ளனர். பஸ் வழமை ...
ஹார்முஸ் ஜலசந்தி (Strait of Hormuz) வழியாகச் சென்ற தாய்லாந்து கொடியுடன் கூடிய சரக்குக் கப்பல் அடையாளம் தெரியாத ஏவுகணைகளால் தாக்கப்பட்டதாக தாய்லாந்து போக்குவரத்து அமைச்சகம் தெரிவித்துள்ளது. ...
