இலங்கையின் வரவு செலவுத்திட்ட முழு விபரம்-2025
2025_draftBudgetEstimates_TamilDownload
2025_draftBudgetEstimates_TamilDownload
அம்பாறை மாவட்டம் - சாய்ந்தமருது பொலிஸ் பிரிவிற்குட்பட்ட புறநகர் பகுதியில் வசிக்கும் 3 பிள்ளைகளின் தாய் ஒருவரை கண்டுப்பிடிக்க பொலிஸார் மக்களின் உதவியை நாடியுள்ளனர். குறித்த பெண் ...
கல்கிசை பொலிஸ் நிலையத்தில் இருந்து காணாமல் போன பொலிஸ் கான்ஸ்டபிளுக்கு சொந்தமான T56 ரக துப்பாக்கி மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் உறுதிப்படுத்தியுள்ளனர். பொலிஸ் நடவடிக்கையின் போது, கல்கிசை, படோவிட்ட ...
காலநிலை மாற்றம் குறித்து வளிமண்டலவியல் திணைக்களம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. நாட்டின் சில மாவட்டங்களில் மாலை அல்லது இரவு வேளைகளில் மழை அல்லது இடியுடன் கூடிய மழை ...
இலங்கை தொழிற்பயிற்சி அதிகார சபையின் நிந்தவூர் மாவட்ட தொழிற்பயிற்சி நிலையத்தின் கீழ் பணிபுரிகின்ற அம்பாறை மாவட்ட தமிழ் மொழிமூல அனைத்து போதனாசிரியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் இணைந்து போராட்டம் ...
2024ஆம் ஆண்டு நவம்பர் மாதம் அம்பலாங்கொட பிரதேசத்தில் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபரை கைது செய்ய பொலிஸார் பொதுமக்களின் உதவியை நாடியுள்ளனர். 2024 ஆம் ...
கிளிநொச்சி உருத்திரபுரம் பகுதியில் புகுந்த காட்டு யானைகள் 40இற்கும் மேற்பட்ட தென்னை மரங்களை அழித்து நாசம் செய்துள்ளன. குறித்த சம்பவம், நேற்று(17) இரவு இடம்பெற்றுள்ளது. கிளிநொச்சி மாவட்டத்தின் ...
கனடாவின் டொராண்டோவில் தரையிறங்க முற்பட்ட விமானம் கவிழ்ந்ததில் 15 பேர் வரை காயமடைந்துள்ளதோடு 3 பேர் படுகாயமடைந்துள்ளனர். குறித்த விமானம், மினசோட்டாவிலிருந்து பயணித்துள்ள நிலையில், நேற்று(17) இந்த ...
பாடசாலைக்கு செல்லும் மாணவர்களை வெயிலில் வெளியே அனுப்ப வேண்டாம் என கல்வி அமைச்சின் செயலாளர் நாலக களுவெவ அவசர அறிவுறுத்தல் வழங்கியுள்ளார். ஏனெனில் இன்று (18) நிலவும் ...
இலங்கைக்கு வாகனங்களுடன் வரும் கப்பல் பெப்ரவரி 13 ஆம் திகதி ஜப்பானில் இருந்து புறப்பட்டது, மேலும் அந்தக் கப்பல் விரைவில் ஹம்பாந்தோட்டை துறைமுகத்தை வந்தடையும் என்று இலங்கை ...