ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் நீரிணையை கடந்து, 15,400 தோன் LPG மும்பை துறைமுகத்தை வந்தடைந்தது
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை ...
ஈரான் அனுமதியுடன் ஹார்முஸ் ஜலசந்தியை வெற்றிகரமாகக் கடந்து, 15,400 டன் எல்பிஜி (LPG) ஏற்றிய ‘கிரீன் ஆஷா’ என்ற இந்தியக் கொடி ஏற்றப்பட்ட கப்பல் நவி மும்பை ...
மண்முனை தென்எருவில்பற்று களுதாவளை பிரதேச சபையின் தவிசாளர் சட்டத்திற்கு முரணாக தன்னிச்சையாக செயல்பட்டு வருவதால் சபை நடவடிக்கைகள் முடங்கியுள்ளதுடன் பொது மக்கள் சேவைகளைப் பெற முடியாத நிலை ...
தேசிய மக்கள் சக்தி அரசாங்கம் இஸ்ரேலின் மொசாட் மற்றும் அமெரிக்கா என்பனவற்றிற்கு ஆதரவாக செயற்படுவதாக ஸ்ரீலங்க முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளரும் நாடாளுமன்ற உறுப்பினருமான நிசாம் காரியப்பர் ...
கல்முனை கல்வி வலயத்தில் உள்ள ஆறு முக்கிய பாடசாலைகளில் தற்போது நிரந்தர அதிபர்கள் நியமிக்கப்படாத நிலை காணப்படுவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. கிழக்கு மாகாண கல்வி அமைச்சினால் மேற்கொள்ளப்பட்ட ...
2000 ஆண்டுகள் பழமையானதாகக் கருதப்படும் கதிர்காம பாதயாத்திரையை வர்த்தமானிப் பிரகடனம் செய்து ஒரு புனித யாத்திரையாகப் பிரகடனம் செய்யக் கோரும் கலந்துரையாடல் ஒன்று எதிர்வரும்சனிக்கிழமை 11.04.2025 ஆம் ...
களுத்துறை டிப்போவிற்கு அருகில் வலம்புரி சங்குடன் சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளார். நேற்று (08) மதியம் களுத்துறை பிராந்திய குற்ற புலனாய்வுப் பிரிவின் அதிகாரிகளுக்குக் கிடைத்த தகவலுக்கமைய ...
பண்டிகைக் காலத்தை முன்னிட்டு மதுபோதையில் வாகனங்களை இயக்கும் சாரதிகளுக்கு எதிராகச் சட்டம் கடுமையாக அமுல்படுத்தப்படும் என எச்சரிக்கப்பட்டுள்ளது. போக்குவரத்து கட்டுப்பாடு மற்றும் வீதிப் பாதுகாப்புக்கு பொறுப்பதிகாரி இன்ஸ்பெக்டர் ...
இலங்கையின் தேசிய தேயிலை விற்பனை சராசரி விலையானது கடந்த மார்ச் மாதத்தில் வீழ்ச்சியடைந்துள்ளதாக போர்ப்ஸ் மற்றும் வோக்கர் (Forbes & Walker) ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது. 2026 ...
நாளை (09) மட்டக்களப்பு மாவட்டத்தின் சில பகுதிகளில் 8 மணிநேர மின்வெட்டு அமுல்படுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இலங்கை மின்சார சபை வெளியிட்ட தகவலின்படி, பராமரிப்பு பணிகள் காரணமாக புன்னைச்சோலை ...
அரச வைத்திய அதிகாரிகள் சங்கத்துடன் இன்று (09) நடத்தவிருந்த கலந்துரையாடல் நடைபெறாது என சுகாதார அமைச்சர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார். இன்று பாராளுமன்றத்தில் வைத்திய பணிப்பகிஷ்கரிப்பு குறித்து ...
