Tag: srilankapolice

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது – ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது; ஜனாதிபதி

போர்களில் பொதுமக்கள் எவரும் உயிரிழக்கக் கூடாது எனத் தெரிவித்துள்ள இலங்கை ஜனாதிபதி அநுர குமார திஸாநாயக்க, ஒவ்வொரு உயிரும் தன் உயிரைப் போலவே விலைமதிப்பற்றது என்றும் வலியுறுத்தியுள்ளார். ...

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு தென்கிழக்குப் பல்கலைக்கழகத்தில் சந்திப்பு நிகழ்வு

சர்வதேச எழுத்தாளர் தினத்தை முன்னிட்டு, இலங்கை தென்கிழக்குப் பல்கலைக்கழக மொழித்துறை ஏற்பாட்டில் இலக்கிய சந்திப்பு நிகழ்வொன்று நேற்று முன்தினம் (04) கலை மற்றும் கலாசார பீட மண்டபத்தில் ...

இலங்கைக்கு அருகில் வந்த நீர் மூழ்கி கப்பல் – எம்மிடம் ரேடார் இல்லையா?; சஜித் கேள்வி

இலங்கைக்கு அருகில் வந்த நீர் மூழ்கி கப்பல் – எம்மிடம் ரேடார் இல்லையா?; சஜித் கேள்வி

இலங்கையின் பிரத்தியேக பொருளாதார மண்டலத்திற்குள் (EEZ) வெளிநாட்டு நீர்மூழ்கிக் கப்பல் ஒன்று அரசாங்கத்திற்குத் தெரியாமல் எவ்வாறு நுழைய முடிந்தது என்று எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச கேள்வி ...

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்!

சம்மாந்துறையில் சுகாதாரமற்ற உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு ரூ.15,000 அபராதம்!

சம்மாந்துறை கல்லரிச்சல் பகுதியில் சுகாதாரச் சீர்கேட்டுடன் உணவு வழங்கிய கடை உரிமையாளருக்கு எதிராக 13 மாதங்களுக்கு மேலாக நீடித்த சட்டப் போராட்டத்தின் பின்னர், இன்று (06) சம்மாந்துறை ...

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

மட்டு மாநகரசபையில் தேசியமக்கள் சக்தி மற்றும் தமிழரசுக்கட்சியிடையே அமளி துமளி

மட்டு மாநகரசபை அமர்வில் பிரைஜா சக்தி திட்டம் தொடர்பாக ஆளும் மற்றும் எதிர்கட்சி உறுப்பினர்களுக்கிடையே பெரும் சர்ச்சை மட்டக்களப்பு மாநகர சபையில் ஜனாதிபதியினால் கொண்டுவரப்பட்டு, செயற்படுத்தப்பட்டு வரும் ...

போருக்கு மத்தியிலும் சக்திவாய்ந்த மினிட்மேன் III ஏவுகணை சோதித்த அமெரிக்கா!

போருக்கு மத்தியிலும் சக்திவாய்ந்த மினிட்மேன் III ஏவுகணை சோதித்த அமெரிக்கா!

ஈரானுடன் பதற்றம் அதிகரித்து வரும் நிலையில், அமெரிக்கா தனது மிக வலிமையான கண்டம் விட்டு கண்டம் பாயும் மினிட்மேன் III (Minuteman III) ஏவுகணையை சோதனை செய்துள்ளது. ...

ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

ஈரான் கப்பல் விவகாரம்; ஜனாதிபதி மனிதாபிமான முடிவுக்கு நாமல் ராஜபக்ஷ ஆதரவு

ஈரானியக் கப்பலான IRIS Bushehr இலங்கை கடற்பரப்பிற்குள் நுழையவும், திருகோணமலை துறைமுகத்தில் நங்கூரமிடவும் அனுமதித்ததோடு, அதன் 208 மாலுமிகளை மனிதாபிமான அடிப்படையில் கொழும்புக்கு அழைத்து வர ஜனாதிபதி ...

சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

சுரேஷ் சலே கைது; உச்சநீதிமன்றத்தில் அடிப்படை உரிமை மனு தாக்கல்

அரச புலனாய்வு பிரிவின் முன்னாள் பணிப்பாளர் மேஜர் ஜெனரல் (ஓய்வு) சுரேஷ் சலேவை பயங்கரவாதத் தடைச் சட்டம் கீழ் கைது செய்து தடுத்து வைத்திருப்பதை சவாலுக்கு உட்படுத்தி ...

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; சாரதி கைது

யாழில் பதுக்கலுக்காக கொண்டு செல்லப்பட்ட 500 லீட்டர் மண்ணெண்ணெய் பறிமுதல்; சாரதி கைது

யாழில், பதுக்கல் மற்றும் கள்ள சந்தையில் விற்பனை செய்வதற்காக கொண்டுசெல்லப்பட்ட சுமார் 500 லீட்டர் மண்ணெண்ணெய், அதனை கொண்டுசென்ற வாகனம் என்பன கைப்பற்றப்பட்டுள்ளது. இதன்போது வாகனத்தை செலுத்திய ...

யாழில் திருவிழா படகு விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 13 பேர் மருத்துவமனையில்

யாழில் திருவிழா படகு விபத்து; 2 பேர் உயிரிழப்பு, 13 பேர் மருத்துவமனையில்

யாழ்ப்பாணம் குருநகர் இறங்குத்துறையில் படகு ஒன்று இன்று (6) கவிழ்ந்து விபத்துக்குள்ளானதில் இருவர் உயிரிழந்தனர். யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையின் பணிப்பாளர் வைத்தியர் சத்தியமூர்த்தி இதனை அத தெரண ...

Page 350 of 815 1 349 350 351 815
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு