Tag: Batticaloa

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

லண்டன் சயன நேரத்திலிருந்து மட்டு முழிப்பு நேரத்துக்கு மாறிய ஜனா எம்.பி; சாணக்கியன் தெரிவிப்பு!

நாடாளுமன்ற உறுப்பினர் கருணாகரம் போல் தனது சொந்த தேவைகளுக்காகவும், களியாட்ட நிகழ்வுகளுக்காகவும் மக்களுக்கு சேவை ஆற்றாமல் லண்டனில் உல்லாசமாக வாழ்வை கழிக்கவில்லை என மட்டக்களப்பு மாவட்ட நாடாளுமன்ற ...

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலை ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு!

மட்டக்களப்பு பட்டிருப்பு வலயக் கல்விப் பணிமனைக்குட்பட்ட பாடசாலைகளில் தரம் 3 இல் கல்வி கற்பிக்கும் ஆசிரியர்களுக்கான விசேட வழிகாட்டல் விழிப்புணர்வு செயலமர்வு நேற்று (14) இடம்பெற்றது. பட்டிருப்பு ...

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

தலைக்கவசமின்றி மோட்டார் சைக்கிளை செலுத்தியவர் வீதி விபத்தில் பலி; காத்தான்குடியில் சம்பவம்!

மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பிரதான வீதியில் நேற்று இரவு 10 மணியளவில் இடம்பெற்ற பாரிய விபத்து சம்பவத்தில் இருபது வயது இளைஞர் ஒருவர் ஸ்தலத்திலேயே பலியானதாக ...

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலைக்கு 31 புதிய வைத்திய நியமனங்கள்!

அரச வைத்திய பீடங்களில் பட்டப்படிப்பை முடித்த பின்பு போதனா வைத்தியசாலைகளில் உள்ளகப் பயிற்சியைப் பெற்று வெளியேறிய 31 வைத்தியர்களுக்கான நியமனம் வழங்கும் செயலமர்வு நேற்றுமுன்தினம் (12) மட்டக்களப்பு ...

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக துப்பாக்கிகள் வழங்க நடவடிக்கை!

நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு மேலதிக ஆயுதம் வழங்குவதற்கு பாதுகாப்பு அமைச்சு நடவடிக்கை எடுத்துள்ளது. நாடாளுமன்றில் அங்கம் வகிக்கும் 225 நாடாளுமன்ற உறுப்பினர்களுக்கு இவ்வாறு ஆயுதம் வழங்கப்பட உள்ளதாகத் தெரிவிக்கப்படுகின்றது. ...

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கு சைகை மொழி பயிற்சிநெறி!

மட்டக்களப்பில் அரச உத்தியோகத்தர்களுக்கான சைகை மொழி பயிற்சிநெறி, மாவட்ட அரசாங்க அதிபர் ஜஸ்டினா முரளிதரன் தலைமையில் நேற்று (13) ஆரம்பித்து வைக்கப்பட்டது. பயிற்சிநெறியானது மாவட்ட செயலகத்தின் ஏற்பாட்டில் ...

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்களின் சோலார் பொருத்த அமைச்சரவை அனுமதி!

ரயில் நிலையங்கள் மற்றும் ரயில் திணைக்களத்திற்கு சொந்தமான கட்டிடங்களின் மேற்கூரைகளில் சோலார் பேனல்களை நிறுவி பராமரிப்பதற்கு அமைச்சரவை அனுமதி வழங்கியுள்ளது. 300 க்கும் மேற்பட்ட ரயில் நிலையங்களின் ...

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீனின் ஆதரவு யாருக்கு; வெளியாகவுள்ள அறிவிப்பு!

ரிஷாத் பதியுதீன் தலைமையிலான அகில இலங்கை மக்கள் காங்கிரஸ் இவ்வருட ஜனாதிபதி தேர்தலில் யாருக்கு ஆதரவு வழங்குவது என்பதை எதிர்வரும் 14ஆம் திகதி அறிவிக்கும் என அந்த ...

ஏறாவூர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை; ஒருவர் கைது!

ஏறாவூர் பகுதியில் கூரிய ஆயுதத்தால் தாக்கப்பட்டு கொலை; ஒருவர் கைது!

மட்டக்களப்பு, ஏறாவூர் மிச்சிநகர் பகுதியைச் சேர்ந்த 52 வயதுடைய நபரொருவரை கூரிய ஆயுதத்தால் தாக்கி கொலை செய்த சம்பவம் தொடர்பில் சந்தேக நபரொருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக ஏறாவூர் ...

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களின் பிரச்சனைகளை தீர்க்க கிழக்கில் சங்கமொன்றை ஸ்தாபிக்க தீர்மானம்!

மீனவர்களுடைய பிரச்சனைகளை நாட்டின் அரசாங்கம் ஏற்றுக் கொண்டிருக்கின்றது ஆனால் அதற்கான தீர்வை நடைமுறைப்படுத்தவில்லை, அதை நடைமுறைப்படுத்துவதற்காக நாம் செயற்பட வேண்டும் என தேசிய மீனவ ஒத்துழைப்பு இயக்கத்தின் ...

Page 116 of 122 1 115 116 117 122
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு