Tag: Batticaloa

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

முதலையின் பிடியில் 22 வயது இளைஞரின் சடலம்; பல மணிநேரம் மீட்கப் போராட்டம்!

கொழும்பு – பிலியந்தலை, கரடியானா ஆற்றுப்பகுதியில் இளைஞர் ஒருவரின் சடலம் முதலை உண்ட நிலையில் கண்டெடுக்கப்பட்டுள்ளதாக பிலியந்தலை பொலிஸார் தெரிவித்துள்ளனர். சாயுரபுர பகுதியைச் சேர்ந்த 22 வயதான ...

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

தரையில் கிடந்த பணப்பையை உரியவரிடம் ஒப்படைத்த நுவரெலியா பொலிஸ் அதிகாரி!

நுவரெலியா தொலைத்தொடர்பு அலுவலகத்திற்கு முன்பாக தரையில் கிடந்த பணப்பையொன்றை மீட்ட நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் பிரிவு அதிகாரி, அதனை உரியவரிடம் பத்திரமாக ஒப்படைத்துள்ளார். நுவரெலியா பொலிஸ் போக்குவரத்துப் ...

செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

செல்வாவின் நினைவுத் தூபி சேதம்; விசாரணை நடத்த கோரிக்கை!

தமிழ் மக்களின் அரசியல் வரலாற்றில் முக்கிய இடம்பிடித்த தந்தை செல்வாவின் சமாதியில் அமைக்கப்பட்டிருந்த நினைவுத் தூபி இனந்தெரியாதோரால் சேதப்படுத்தப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. தெல்லிப்பளை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட வல்லை – ...

கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!

கழிவறைக்குள் பிறந்த குழந்தை; தப்பியோட முயன்ற இளம் தாய்!

கேகாலை, கரவனெல்ல பொதுப் பேருந்து நிலையத்தின் பெண்கள் கழிவறையில் புதிதாகப் பிறந்த பச்சிளம் குழந்தையொன்று கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. குழந்தையைப் பிரசவித்த பின்னர், அதனை கைவிட்டுச் செல்ல முயன்றதாகக் கூறப்படும் ...

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீது அமெரிக்கா மீண்டும் தாக்குதல்; பதிலடி தாக்குதல்களால் வளைகுடாவில் பதற்றம் தீவிரம்!

ஈரான் மீதான தாக்குதல்களை அமெரிக்கப் படைகள் செவ்வாய்க்கிழமை (01) மீண்டும் ஆரம்பித்துள்ளதாக அமெரிக்க மத்தியக் கட்டளை மையமான CENTCOM தெரிவித்துள்ளது. ஹார்முஸ் நீரிணையில் வணிகக் கப்பல் போக்குவரத்தை ...

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மட்டு கொக்கட்டிச்சோலையில் நீர் நிரப்பிய வாளிக்குள் தவறி விழுந்து 2 வயது குழந்தை உயிரிழப்பு!

மட்டக்களப்பு, கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கற்சேனை பகுதியில் நீர் நிரப்பி வைக்கப்பட்டிருந்த பெரிய வாளிக்குள் தவறி விழுந்து இரண்டு வயது குழந்தையொன்று பரிதாபமாக உயிரிழந்துள்ளது. கற்சேனை, முல்லை ...

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!

22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு மலையக இந்து குருமார் ஒன்றியம் ஆதரவு!

முன்மொழியப்பட்ட 22ஆவது அரசியலமைப்புத் திருத்தத்திற்கு ஆதரவு தெரிவிப்பதாக இலங்கை மலையக இந்து குருமார் ஒன்றியம் தெரிவித்துள்ளது. அவ்வொன்றியம் வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையில், நாட்டில் நீதியின் ஆட்சியை உறுதிப்படுத்துவதுடன், ...

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!

போதைப்பொருள் விற்பனையாளர்களுக்கு  எவ்வித மன்னிப்பும் கிடையாது!

போதைப்பொருள் விற்பனையில் ஈடுபடுபவர்களுக்கு எவ்வித மன்னிப்பும் வழங்கத் தயாராக இல்லை என நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சர் சட்டத்தரணி ஹர்ஷன நாணயக்கார தெரிவித்துள்ளார். மஹர சிறைச்சாலை ...

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

லுணுகலையில் சட்டவிரோதமாக துப்பாக்கி வைத்திருந்தவர் கைது!

லுணுகலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட கிவுலேகம பகுதியில் சட்டவிரோதமாக கட்டுத் துப்பாக்கி வைத்திருந்ததாகக் கூறப்படும் 60 வயதுடைய நபர் ஒருவர் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். பத்தனிக்குப்புற, லுணுகலை பகுதியைச் ...

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்திற்கு புதிய ஆணையாளர் நாயகம் நியமனம்!

மோட்டார் போக்குவரத்து திணைக்களத்தின் புதிய ஆணையாளர் நாயகமாக இலங்கை விமானப் படையின் ஓய்வுபெற்ற எயர் வைஸ் மார்ஷல் துஷார இந்துனில் பெர்னாண்டோ நியமிக்கப்பட்டுள்ளார். புதிய ஆணையாளர் நாயகம் ...

Page 22 of 1233 1 21 22 23 1,233
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு