Tag: Srilanka

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவில் இரு கசிப்பு உற்பத்தி நிலையங்கள் முற்றுகை; ஒருவர் கைது

வவுணதீவு பொலிஸ் பிரிவிலுள்ள காஞ்சரம்குடா, பெரியகாளைகோட்டைமடு, நெல்லிக்காடு ஆற்றுபகுதியில் இருந்த கசிப்பு உற்பத்தி நிலையங்களை கடந்த (11) ஆம் திகதி பொலிசார் முற்றுகையிட்டு, ஒருவரை கைது செய்ததுடன், ...

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

இன்று பிரத்தியேக வகுப்பு மாணவர்களுக்கு விடுமுறையா?

பாடசாலைகள் மற்றும் பிரத்தியேக வகுப்புக்கள் நடைபெற மாட்டாது என்று சமூக ஊடகங்களில் பரவி வரும் செய்தியைப் பரப்புவதைத் தவிர்க்குமாறு அரசாங்க தகவல் திணைக்களம் (Department of Government ...

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த யோசனை

அவுஸ்திரேலியாவின் குடியேற்ற சட்டங்களை மீறிய இலங்கையர் உட்பட 75,000 குடியேறிகளை நாடு கடத்த One Nation கட்சி யோசனை முன்வைத்துள்ளது. புலம்பெயர்ந்தோர் தொடர்பான சிறப்பு அறிக்கையை வெளியிட்ட ...

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் கைது

புத்தளம் மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் முஹம்மது பைசலின் சகோதரர் ஒரு பயங்கரமான சாலை விபத்து தொடர்பாக காவல்துறையினரால் கைது செய்யப்பட்டார். இன்று (14) காலை கொஸ்வத்த, ஹல்தடுவானாவில், ...

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

ஜெர்மனியில் ஏற்பட்ட கோர விபத்து; 28 பேர் படுகாயம்

ஜெர்மனியின் முனீச் நகரில் இடம்பெற்ற போராட்டத்தில் கார் ஒன்று பாய்ந்தமையால் 28 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். முனீச் நகரில் பாதுகாப்பு தொடர்பான சர்வதேச உச்சி மாநாடு நடைபெற்று ...

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பில் எடுத்துள்ள தீர்மானம்!

மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி மன்றங்களில் பெண்களை நியமிப்பது தொடர்பிலும் பெண் பிரதிநிதித்துவத்தை அதிகரிப்பது தொடர்பிலும் கோரிக்கை விடுப்பதற்காக அரசியல் கட்சிகள் மற்றும் கட்சிகளின் செயலாளர்களை சந்திப்பதற்கு ...

சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

சிறுவர்கள் தொடர்பில் வெளியாகியுள்ள அதிர்ச்சி தகவல்

வருடாந்தம் சுமார் 1200 சிறுவர்கள், புற்றுநோயாளர்களாக அடையாளம் காணப்படுவதாக சுகாதாரப்பிரிவு தெரிவித்துள்ளது. அவர்களில் பெரும்பாலானோர், நிணநீர் சுரப்பி புற்றுநோய், எலும்பு புற்றுநோய் மற்றும் மூளை புற்றுநோயால் பாதிக்கப்படுவதாக ...

ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்; சிராஸ் யூனுஸ்

ஜனாதிபதி அநுரவின் முடிவுகளால் அச்சத்தில் முஸ்லிம் மக்கள்; சிராஸ் யூனுஸ்

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்கவின் தீர்மானங்களால் தங்களது உரிமைகள் மறுக்கப்படும் என்ற அச்சத்தில் முஸ்லிம் மக்கள் இருப்பதாக சமூக செயற்பாட்டாளர் சிராஸ் யூனுஸ் தெரிவித்துள்ளார். தேசிய மக்கள் சக்திக்கு ...

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்; அன்ரனிசில் ராஜ்குமார்

யாழ் தையிட்டி விகாரை மட்டக்களப்பு மேச்சல்தரை பிரச்சனைக்கு தீர்வு வேண்டும் சிங்கள குடியேற்றம் நிறுத்த வேண்டும்; அன்ரனிசில் ராஜ்குமார்

யாழ்ப்பாணம் கைதடி விகாரை, மட்டக்களப்பு மாதவனை மயிலத்தமடு மேய்ச்சல் தரை பிரச்சினைகளுக்கான, தமிழர்களுக்கான தீர்வுகளை ஜனாதிபதி பெற்றுக்கொடுக்க வேண்டும். திட்டமிட்ட சிங்கள குடியேற்றத்தை உடனடியாக தடுத்து நிறுத்த ...

மட்டக்களப்பு பட்ஸ் யுகே அணுசரணையுடன் நிர்மாணித்த 6 வீடுகளின் இரண்டாம் கட்டமாக 3 வீடுகள் கையளிப்பு!

மட்டக்களப்பு பட்ஸ் யுகே அணுசரணையுடன் நிர்மாணித்த 6 வீடுகளின் இரண்டாம் கட்டமாக 3 வீடுகள் கையளிப்பு!

பெரிய பிரித்தானியா லண்டனை மையமாக கொண்டு இயங்கும் மட்டக்களப்பு நிலிவுற்றோர் அபிவிருத்தி சங்கம் பட்ஸ் யுகே ( (BUDS UK) ) அமைப்பின் இலங்கையான மட்டக்களப்பை மையமாக ...

Page 223 of 758 1 222 223 224 758
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு