Tag: internationalnews

சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கண்காட்சி!

சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு மட்டக்களப்பில் நடைபெற்ற கண்காட்சி!

சர்வதேச தாய்மொழி தினத்தினத்தினை முன்னிட்டு அனைத்து இன மக்களும் கலந்து கொண்ட உணவு கண்காட்சியொன்று நேற்று (21) மட்டக்களப்பில் நடாத்தப்பட்டது. உணவின் மொழி வழியாக உள்ளூர் உணவுகளின் ...

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டு நவகிரிகுளத்தின் வான் கதவுகள் 6 அடி திறப்பு; கிராமத்தின் ஒரே பாதை மீண்டும் தாளிறக்கம்

மட்டக்களப்பு நவகிரிகுளத்தின் வான்கதவுகள் திறக்கப்பட்டுள்ளதன் காரணமாக போரதீவுப்பற்று பிரதேசத்தில் வேத்துச்சேனை பகுதியில் வீதி தாளிறங்கிய நிலையில் போரதீவுப்பற்று பிரதேசசபையினால் உடனடியாக குறித்த வீதி சீர்செய்யப்பட்டு பொதுமக்களின் பாவனைக்காக ...

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

கடுமையான தொழிற்சங்க நடவடிக்கையை நோக்கி கிராம உத்தியோகத்தர்கள்

2009/2010 ஆம் ஆண்டுகளில் இணைத்துக்கொள்ளப்பட்ட கிராம உத்தியோகத்தர்கள் தொழிற்சங்க நடவடிக்கையில் ஈடுபடத் தீர்மானித்துள்ளனர். அவர்கள் இணைத்துக்கொள்ளப்பட்டதிலிருந்து இதுவரை இழைக்கப்பட்ட அநீதிகள், புறக்கணிப்புகள் மற்றும் கிராம உத்தியோகத்தர் சேவைக்கு ...

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

தளவாய் பகுதியில் இறைச்சி கழிவுகள் கொட்டும் மர்ம நபர்களை பிடிக்க நடவடிக்கை

ஏறாவூரில் இருந்து கொண்டுவரும் கழிவு மூட்டைகளை தளவாய் பகுதியில் உள்ள ஆலயம் மற்றும் பிரதான வீதிகள், மக்கள் வாழும் பகுதிகளில் வீசிவிட்டு செல்லும் மர்ம நபர்களை அடையாளம் ...

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

தேவேந்திரமுனையில் துப்பாக்கிச் சூட்டுக்கு இலக்கானவர் பலி

கந்தர பொலிஸ் பிரிவிற்குட்பட்ட தேவேந்திரமுனை பகுதியில் உள்ள சுப்பர் மார்க்கெட் ஒன்றிற்கு அருகில் இன்று (21) பிற்பகல் இடம்பெற்ற துப்பாக்கிச் சூட்டில் காயமடைந்த நபர் உயிரிழந்தார். கந்தர ...

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலியில் எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி கவிழ்ந்ததில்; நால்வர் உயிரிழப்பு

சிலி,சாண்டியாகோ, ரென்கா பகுதியிலுள்ள வீதியில் திரவ எரிவாயு ஏற்றிச் சென்ற லொறி திடீரென்று சாரதியின் கட்டுப்பாட்டை இழந்து கவிழ்ந்துள்ளது. இந்த விபத்தில் லொறியின் சாரதி உட்பட நால்வர் ...

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகிய மருமகன் உயிரிழப்பு

தெரணியகல, மாலிபொடவத்த தேயிலைத் தொழிற்சாலை பிரிவில் நேற்று (20) மாலை மாமனாரின் கத்திக்குத்துக்கு இலக்காகி மருமகன் உயிரிழந்துள்ள சம்பவமொன்று பதிவாகியுள்ளது. மாமனார் மற்றும் மருமகனுக்கு இடையில் வாக்குவாதம் ...

மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

மட்டு போதனா வைத்தியசாலையில் பணியாற்றிய டாக்டர் பிரணவசோதி உடல் நலக்குறைவால் காலமானார்

மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் சிறுவர் பிரிவில் பணியாற்றி வந்த மருத்துவர் செல்வராஜா பிரணவசோதி (MBBS) அவர்கள் நேற்று (20) காலமானார். காரைதீவைப் பிறப்பிடமாகவும், மட்டக்களப்பு அரசடியை வசிப்பிடமாகவும் ...

மோட்டார் வாகனச் சட்டத்தின் இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் இரு அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல்களுக்கு அனுமதி

மோட்டார் வாகனச் சட்டத்தின் கீழ் அதிவிசேட வர்த்தமானி அறிவித்தலில் பிரசுரிக்கப்பட்ட இரு ஒழுங்குவிதிகளுக்கு போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுவில் ...

அர்ச்சுனா எம்.பி. எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா?; மானிப்பாய் தவிசாளர்

அர்ச்சுனா எம்.பி. எதிர்க்கட்சித் தலைவரின் ஆசனத்தில் அமர்ந்ததை மறந்துவிட்டாரா?; மானிப்பாய் தவிசாளர்

பிரதேச அபிவிருத்தி ஒருங்கிணைப்பு குழு கூட்டங்களில் யார் யார் எங்கு அமர வேண்டும் என்பது பற்றிய நெறிமுறையை பற்றி பேசுகின்ற பாராளுமன்ற உறுப்பினர் இராமநாதன் அர்ச்சுனா, தான் ...

Page 351 of 1214 1 350 351 352 1,214
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு