Tag: Battinaathamnews

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

கோழியிறைச்சி வாங்கும் மக்களுக்கு எச்சரிக்கை; ஆனமடுவில் கும்பலொன்று கைது

பல்வேறு காரணங்களால் உயிரிழந்த கோழிகளை விற்பனை செய்யும் மோசடியில் ஈடுபட்டிருந்த இரண்டு பேர் ஆனமடுவ பிரதேசத்தில் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, அவர்களிடமிருந்த சுமார் 75 கிலோ கிராம் ...

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் காணி விடுவிப்பு: ஏப்ரலுக்கு முன் சில பகுதிகள் மக்களிடம்

வலிகாமம் வடக்கில் பாதுகாப்பு தரப்பினரிடம் உள்ள காணிகளில் சில பகுதிகளை ஏப்ரல் மாதத்துக்கு முன்னர் விடுவிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டு வருவதாக கடற்றொழில் அமைச்சரும் யாழ் மாவட்ட அபிவிருத்தி ...

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவுகளுக்கு எதிராக கையெழுத்துவேட்டை

பயங்கரவாத தடைச்சட்டம் மற்றும் புதிய பயங்கரவாத தடைச்சட்ட முன்மொழிவு ஆகியவற்றை முற்றாக நிராகரித்து எதிர்ப்புத் தெரிவிக்கும் வகையில் மாபெரும் கையெழுத்துப் போரட்டம் திருகோணமலையில் சனிக்கிழமை (14) ஆரம்பிக்கப்பட்டுள்ளது. ...

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

செங்கலடியில் 15 வருட கஞ்சா வியாபாரி பல இலட்சங்களுடன் கைது

பதினைந்து வருடகாலமாக கஞ்ஜா வியாபாரம் செய்த நபர் நேற்று14 இரவு ஏறாவூர்ப் பொலிஸாரின் வலையில் சிக்கியுள்ளார். ஜனாதிபதினால் முன்னெடுக்கப்பட்டுள்ள “முழுநாடும் ஒன்றாக” என்ற போதைப்பொருள் ஒழிப்புத் திட்டத்தின்கீழ் ...

நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

நீர்கொழும்பில் வாடகை கார் எடுத்து யாழ்ப்பாணத்தில் அடகு வைத்த நபர்

நீர்கொழும்பில் வாடகைக்கு பெற்ற காரை யாழ்ப்பாணத்தில் நபரொருவரிடம் அடகு வைத்து 80 இலட்ச ரூபாய் பணத்தினை பெற்றுக்கொண்டு தலைமறைவானவரை பொலிஸார் தேடி வருகின்றனர். யாழ்ப்பாண நகரை அண்மித்த ...

இன்று மகா சிவராத்திரி விரதம்

இன்று மகா சிவராத்திரி விரதம்

இந்து தர்மத்தில் சிவபெருமானுக்குரிய முக்கிய விரதங்களில் மிகவும் மகத்தான விரதமாக மகா சிவராத்திரி கருதப்படுகின்றது. ஒவ்வோர் ஆண்டும் மாசி மாதம் தேய்பிறை சதுர்த்தசி திதியன்று இந்த விரதம் ...

நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

நெடுந்தீவில் பொலிசுக்கு பயந்து புறாக்கள் கூண்டோடு தீ வைத்து எரிப்பு

இந்தியாவிலிருந்து கடல் வழியாக கடத்திவரப்பட்டு, நெடுந்தீவில் நெடுந்தியில் மறைத்து வைக்கப்பட்டிருந்த புறாக்களை, பொலிசாரை கண்டதும் குறித்த உரிமையாளர்களால் புறாக்களை தீயிட்டு எரித்த சம்பவம் நடைபெற்றுள்ளது. சுமார் இரண்டு ...

இலங்கையில் தொடர் துப்பாக்கிச்சூடு; நேற்றிரவு ஒருவர் பலி-மூவர் படுகாயம்

இலங்கையில் தொடர் துப்பாக்கிச்சூடு; நேற்றிரவு ஒருவர் பலி-மூவர் படுகாயம்

கொழும்பு, ஜிந்துபிட்டி வரக்கா சந்தி பகுதியில் நேற்றிரவு நடத்தப்பட்ட துப்பாக்கிச் சூட்டுச் சம்பவத்தில் ஒருவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறை தெரிவித்துள்ளது. அத்துடன், இந்த சம்பவத்தில் மேலும் மூவர் காயமடைந்த ...

“அரகலய விவகாரத்தை அணுக எனது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பேன்”; இப்படிக்கூறிய நாமலுக்கு NPP பதிலடி

“அரகலய விவகாரத்தை அணுக எனது ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு அமைப்பேன்”; இப்படிக்கூறிய நாமலுக்கு NPP பதிலடி

இலங்கையில் கடந்த 2022ஆம் ஆண்டு இடம்பெற்ற 'அரகலய' மக்கள் போராட்டம் மற்றும் அதன் பின்னணியில் உள்ள சக்திகள் குறித்து, எதிர்கால பொதுஜன பெரமுன ஆட்சியில் ஜனாதிபதி ஆணைக்குழு ...

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட துப்பாக்கிச்சூடு; சந்தேகநபர்கள் பயணித்த கார் எரிந்த நிலையில் மீட்பு

அக்குரேகொட பகுதியில் சட்டத்தரணியையும், அவரின் மனைவியையும் சுட்டுக் கொலை செய்த சந்தேகநபர்கள் பயணித்தாக சந்தேகிக்கப்படும் கார் தீக்கிரையான நிலையில் கண்டுபிடிக்கப்பட்டடுள்ளது. காலி - அகலிய, குட்டியாவத்தை பகுதியில் ...

Page 392 of 2063 1 391 392 393 2,063
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு