Tag: Srilanka

மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரிகள் அதிகரிப்பு; அமைச்சரவை அங்கீகாரம்

மோட்டார் வாகனங்கள் உள்ளிட்ட நான்கு பொருட்கள் மீதான வரிகள் அதிகரிப்பு; அமைச்சரவை அங்கீகாரம்

இன்று (11) முதல் மோட்டார் வாகனங்கள், உள்ளிட்ட நான்கு பொருட்களின் மீதான வரிகள் அதிகரிக்கப்படவுள்ளன. இந்த நடவடிக்கைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதற்கமைய, மோட்டார் வாகனங்கள், சிகரெட், ...

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வெடித்தது போராட்டம்

ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி வெடித்தது போராட்டம்

முல்லைத்தீவு - ஒட்டுசுட்டான் மகா வித்தியாலய அதிபரை இடமாற்றம் செய்யுமாறு கோரி இன்று (11) காலை 8 மணியளவில் பாடசாலைக்கு முன்பாக கவனயீர்ப்புப் போராட்டம் நடத்தப்பட்டது. பாடசாலை ...

யாழில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது

யாழில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது

யாழ்ப்பாணம் - உரும்பிராய் பகுதியில் 10 வயது சிறுமியை தகாதமுறைக்கு உட்படுத்த முயன்ற சிறுவன் பொலிஸாரால் கைது செய்யப்பட்டுள்ளார். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றுமுன்தினம் (9) கோப்பாய் ...

நுவரெலியா பிரதேசத்தின் வெப்பநிலை 4-7 பாகை செல்ஸியக்சாக பதிவு

நுவரெலியா பிரதேசத்தின் வெப்பநிலை 4-7 பாகை செல்ஸியக்சாக பதிவு

ஒவ்வோர் ஆண்டும் டிசம்பர் மற்றும் ஜனவரி மாதங்களுக்கு இடையில், காலநிலை மாற்றத்துடன், நுவரெலியாவில் உறைபனிக்கட்டிகள் விழும். ஆனால் இம்முறை நுவரெலியாவில் காலை வேலையில் இன்று செவ்வாய்க்கிழமை (11) ...

சிக்கலான விசாரணைகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்

சிக்கலான விசாரணைகளைக் கையாள புதிய பொலிஸ் பிரிவு அறிமுகம்

சிக்கலான விசாரணைகளைக் கையாள்வதில் செயல்திறனை மேம்படுத்துவதற்காக இலங்கை காவல்துறை அதன் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தின் (CID) கீழ் புதிய பிரிவுகளை அறிமுகப்படுத்தியுள்ளது. மறுசீரமைப்பில் நிதிக் குற்றப் புலனாய்வுப் ...

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

போர்நிறுத்த ஒப்பந்தத்தினை இரத்துச் செய்து விடுவேன்; டிரம்ப் காசாவிற்கு எச்சரிக்கை

காசாவில் சிறைபிடித்து வைக்கப்பட்டுள்ள பணயக்கைதிகள் அனைவரும் விடுதலை செய்யப்படாவிட்டால் போர்நிறுத்த ஒப்பந்தம் இரத்து செய்யப்படும் என அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் தெரிவித்துள்ளார் என சர்வதேச ஊடகங்கள் ...

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா கடைத்தொகுதியிலிருந்து குடும்பஸ்தரின் சடலம் மீட்பு

வவுனியா பசார் வீதியில் அமைந்துள்ள கடைத்தொகுதியில் இருந்து குடும்பஸ்தர் ஒருவரின் சடலம் இன்று செவ்வாய்க்கிழமை (11) காலை மீட்கப்பட்டுள்ளது. குறித்த சம்பவம் தொடர்பாக தெரியவருகையில், பசார் வீதியில் ...

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

பண மோசடி விவகாரம்; யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டிக்கு வெளிநாட்டு பயணத்தடை

சட்டவிரோத பண மோசடி தொடர்பில் முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவின் புதல்வர் யோஷித ராஜபக்ச மற்றும் அவரது பாட்டியான டெய்சி ஃபோரஸ்ட் ஆகிய இருவருக்கும் எதிராக பொலிஸாரால் ...

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

கோட்டைக்கல்லாறு தெற்கு ஸ்ரீ கந்தசுவாமி ஆலயத்தில் தைப்பூச தின விசேட வழிபாடுகள்

இன்றைய (11) தைப்பூச தினம் என்பது உலகளவில் உள்ள இந்து மக்களால் கொண்டாடப்படும் முருகனுக்குரிய விசேட நாளாகும். ஆலயங்களுக்கு சென்று, வழிபாடுகளில் கலந்துகொண்டு, நெற்கதிர்களை பெற்று, தங்களது ...

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே; இராமலிங்கம் சந்திரசேகர்

தையிட்டி விகாரையை உடைப்பதன் மூலம் பிரச்சினைக்கு தீர்வு வருமா என்பது கேள்விக்குறியே என கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் தெரிவித்துள்ளார். குறித்த விடயத்தை யாழ்ப்பாண மாவட்ட செயலகத்தில் ...

Page 231 of 759 1 230 231 232 759
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு