ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவில் வாய்க்காலில் இருந்து ஆயுதங்கள் மீட்பு
திருகோணமலை – ஈச்சிலம்பற்று பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பூமரத்தடிச்சேனை பகுதியில் உள்ள ஒரு வாய்க்காலில் இருந்து நேற்று (2) சில வெடிபொருட்கள் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. மீட்கப்பட்டவற்றில் 4 மோட்டார் குண்டுகள், ...










