முன்னாள் சபாநாயகர் அசோக ரன்வலவிற்கு பிடியாணை
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற ...
தேசிய மக்கள் சக்தியின் பாராளுமன்ற உறுப்பினரும் முன்னாள் சபாநாயகருமான அசோக ரன்வலவை கைது செய்யுமாறு மஹர நீதவான் நீதிமன்றம் பிடியாணை உத்தரவு பிறப்பித்துள்ளது. சப்புகஸ்கந்த பகுதியில் இடம்பெற்ற ...
நாமல் ராஜபக்சாவின் எயர்பஸ் மோசடியில் தொடர்புடைய இன்னொரு முக்கிய நபர் நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டு சிறையில் தற்காலிகமாக அடைக்கப்பட்டு இருக்கிறார். 2013 ஆம் ஆண்டில் எந்த ...
ஈரானால் முடக்கப்பட்டுள்ள ஹோர்முஸ் நீரிணையை மீண்டும் பாதுகாப்பாகத் திறப்பதற்கு, அமெரிக்காவுடன் இணைந்து கப்பல்களை அனுப்பி ஒத்துழைக்குமாறு அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் அழைப்பு விடுத்துள்ளார். பிரித்தானியா உள்ளிட்ட ...
சர்வதேச மகளிர் தினத்தை முன்னிட்டு, பெண்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தி அவர்களை ஊக்கப்படுத்தும் வகையில் ஒரு சிறப்பு நிகழ்வு மட்டக்களப்பில் நடைபெற்றது. “அவளை உடைக்காதே (UnbreakHer)” என்ற தொனிப்பொருளில் ...
யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தில் போதை மாத்திரை விற்பனை செய்த இளைஞன் ஒருவர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார். பல்கலைக்கழகத்திற்கு அருகில் வசித்துவரும் 20 வயதுடைய குறித்த இளைஞன் தொடர்ச்சியாக போதை ...
இலங்கையில் 15.03.2026 முதல் மீண்டும் எரிபொருளுக்கு QR முறை.. எவ்வாறு QR பெறுவது.. ஏன் இந்த மாற்றம்.. என்ன அளவு பெற முடியும் என்ற ஒரு முழுமையான ...
மட்டக்களப்பு மாவட்டத்தின் கொக்கட்டிச்சோலை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட பண்டாரியாவெளி பகுதியில் பாரியளவிலான கசிப்பு உற்பத்தி நிலையம் முற்றுகையிடப்பட்டுள்ளது. கொக்கட்டிச்சோலை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலின் அடிப்படையில் இந்த முற்றுகை ...
மட்டக்களப்பு காத்தான்குடி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட காத்தான்குடி கடற்கரையில் பாரியளவிலான மர்மப்பொருள் ஒன்று கரையொதுங்கியுள்ளதாக காத்தான்குடி பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரிஐ பி அழககோன் தெரிவித்தார். நேற்று முன்தினம் (13) ...
இன்று (15) காலை 6 மணி முதல் QR குறியீடு உள்ளவர்களுக்கு மாத்திரமே எரிபொருள் விநியோகிக்கப்படுவதாக அறிவிக்கப்பட்டுள்ளது. QR இன்றி இனி எந்தவொரு எரிபொருள் நிரப்பு நிலையத்திலும் ...
முன்னாள் இலங்கை கிரிக்கெட் வீரர் லசித் மலிங்க தலைமையில் நாடு முழுவதும் வேகப்பந்து வீச்சாளர்களைக் கண்டறியும் நிகழ்ச்சிக்காக விடுக்கப்பட்ட திறந்த அழைப்புக்கு 3500க்கும் மேற்பட்ட வீரர்கள் பதிவு ...
