Tag: Batticaloa

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

கஞ்சா, ஐஸ், பாபுல், ஹெரோயின் பயன்படுத்தும் பொது போக்குவரத்து சாரதிகள் இனி தப்ப முடியாது

நாட்டில் பாதுகாப்பான, விபத்துகள் இல்லாத மற்றும் போதைப்பொருள் அற்ற பொது போக்குவரத்து சேவையை உருவாக்கும் நோக்கில், பொது போக்குவரத்து சாரதிகளுக்கான புதிய போதைப்பொருள் பரிசோதனை திட்டம் ஒன்று ...

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிப்பு; போராட்டங்களை கட்டுப்படுத்த அரசு நடவடிக்கை

ஈரானில் நாடு முழுவதும் இணைய சேவை முற்றாக துண்டிக்கப்பட்டுள்ளதாக ஆன்லைன் கண்காணிப்பு அமைப்பான நெட்புளொக்ஸ் தெரிவித்துள்ளது. ஈரானில் மோசமடைந்து வரும் பொருளாதார நெருக்கடியை எதிர்த்து நடைபெறும் போராட்டங்கள் ...

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தாவுக்கு பிணை

கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்த முன்னாள் அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டுள்ளார். இன்று (09) கம்பஹா நீதிமன்றத்தில் அவர் முன்னிலைபடுத்தப்பட்ட போது, ​​அவரை பிணையில் ...

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகல்; ஐ.நா பொதுச்செயலாளர் வருத்தம்

சர்வதேச அமைப்புகளில் இருந்து அமெரிக்கா விலகியதற்கு ஐ.நா பொதுச்செயலாளர் அண்டோனியோ குட்டரெஸ் கவலை தெரிவித்துள்ளார். அமெரிக்காவின் தேசிய நலன்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதாகக் கூறி, ஐக்கிய நாடுகள் சபையின் ...

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கட்சியின் உறுப்பினரான ஸோஹரா புஹாரி பதவி நீக்கம்

கட்சியின் ஒழுக்க விதிமுறைகளை கடுமையாக மீறியதன் காரணமாக கொழும்பு மாநகர சபை உறுப்பினரான ஸோஹரா புஹாரி ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் (SLMC) கட்சி உறுப்பினர் பதவி உடனடியாக ...

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்; மீனவர்கள் ஆதங்கம்

வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய படகுகள் அத்துமீறி அட்டகாசம்; மீனவர்கள் ஆதங்கம்

யாழ்ப்பாணம் - வடமராட்சி கிழக்கு கட்டைக்காட்டு கடற்பரப்பில் இந்திய இழுவைமடி படகுகள் அத்துமீறி மீன்பிடியில் ஈடுபட்டுவருகின்றன. சம்பவம் தொடர்பில் மேலும் தெரிய வருகையில், வடமராட்சி கிழக்கு கடற்பகுதியில் ...

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

இலங்கையில் நேற்று மாலை பதிவான நிலநடுக்கம்

கண்டி - உடுதும்புர -தேவஹந்திய பகுதியில் நேற்று மாலை 5.05 மணியளவில் நிலநடுக்கம் பதிவாகியுள்ளது. இந்த நிலநடுக்கமானது ரிக்டர் அளவுகோலில் 2.2 மெக்னிடுயிட்டாக உணரப்பட்டுள்ளது. இந்த நிலநடுக்கம் ...

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

பிரித்தானியாவிற்கு ஏற்றுமதி செய்யப்படும் இலங்கை ஆடைகளுக்கு முழுமையான வரி விலக்கு

இலங்கையின் ஆடைத் தொழிற்றுறைக்கு ஒரு புதிய மைல்கல்லாக, பிரித்தானியாவின் அபிவிருத்தியடைந்து வரும் நாடுகளுக்கான வர்த்தகத் திட்டம் (Developing Countries Trading Scheme – DCTS) கீழ் புதிய ...

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

சீரற்ற வானிலை காரணமாக பதுளை மாவட்டத்தின் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை

பதுளை மாவட்டத்தில் உள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் இன்று (9) முற்பகல் 11 மணிக்கு விடுமுறை வழங்குமாறு அறிவிக்கப்பட்டுள்ளது. ஊவா மாகாண கல்வி பணிப்பாளர் இந்த அறிவிப்பை விடுத்துள்ளார். ...

எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

எதிர்வரும் 15ஆம் திகதி வடக்கு மாகாணத்துக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ள ஜனாதிபதி!

ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க எதிர்வரும் 15 ஆம் திகதி வடக்கு மாகாணத் துக்கு விஜயமொன்றை மேற்கொள்ளவுள்ளார். பாதுகாப்பு அலுவல்கள் பற்றிய அமைச்சுசார் ஆலோசனைக் குழுக்கூட்டம் ஜனாதிபதியும் பாதுகாப்பு ...

Page 433 of 1142 1 432 433 434 1,142
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு