Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது முச்சக்கரவண்டி மோதி உயிரிழப்பு; சாரதி கைது

மட்டக்களப்பில் வீதியைக் கடக்க முற்பட்டவர் மீது முச்சக்கரவண்டி மோதி உயிரிழப்பு; சாரதி கைது

மட்டக்களப்பு திருகோணமலை வீதி மெதடிஸ் தேவாலயத்திற்கு அருகிலுள்ள வீதி பாதசாரி கடவையில் கடக்க முற்பட்டவரை முச்சக்கரவண்டி மோதிய விபத்தில் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட ஆண் ஒருவர் ...

ஹல்வதுரவில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

ஹல்வதுரவில் தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு இளைஞன் உயிரிழப்பு

புலத்சிங்கள, ஹல்வதுரவில் இளைஞனொருவர் பாதுகாப்பு தலைக்கவசத்தால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டார். இருவருக்கு இடையே ஏற்பட்ட வாக்குவாதம் அதிகரித்ததை அடுத்து இந்த தாக்குதல் இடம்பெற்றதாக பொலிஸார் தெரிவித்தனர். பாதிக்கப்பட்டவர் ஹொரண ...

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

இலஞ்சம் பெற்ற அதிகாரி ஒருவருக்கு 22 ஆண்டுகள் கடூழிய சிறைத்தண்டனை

தம்புத்தேகம மகாவலி பகுதியில் உள்ள நிலத்தில் மரம் வெட்டுவதற்கான அனுமதிகளை வழங்குவதற்காக ஒரு இலட்சம் ரூபாவை இலஞ்சம் கோரியதற்காக முன்னாள் காணி அதிகாரி ஒருவருக்கு கொழும்பு உயர் ...

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான உயர்தர பரீட்சை தொடர்பில் பரீட்சைத் திணைக்களத்தின் முக்கிய அறிவிப்பு

2025 ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தர பரீட்சை நவம்பர் 10 ஆம் திகதி முதல் டிசம்பர் 05 ஆம் திகதி வரை நடைபெறும் என ...

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்களினால் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு விலை விதிமுறைகள்

தனியார் மருந்தகங்கள் மூலம் இறக்குமதி செய்யப்படும் மருந்துகளுக்கு எதிர்காலத்தில் விலை விதிமுறைகள் அறிமுகப்படுத்தப்படும் என்று சுகாதார துணை அமைச்சர் ஹன்சக விஜேமுனி தெரிவித்துள்ளார். இது தொடர்பில் சுகாதார ...

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

துஷார உப்புல்தெனியவுக்கு ஜூலை 9 வரை விளக்கமறியல் நீடிப்பு

குற்றப் புலனாய்வுத் திணைக்களத்தினரால் கைது செய்யப்பட்டு பின்னர் விளக்கமறியலில் வைக்கப்பட்ட சிறைச்சாலை ஆணையாளர் நாயகம் துஷார உப்புல்தெனிய, ஜூலை 9 ஆம் திகதி வரை மீண்டும் விளக்கமறியலில் ...

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலையில் ஐ.நா.மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கிடம் பாதிக்கப்பட்டோர் முன்வைத்த கோரிக்கைகள்

திருகோணமலை மாவட்டத்திற்கு இன்று புதன்கிழமை (25) விஜயம் மேற்கொண்டிருந்த ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் உயர்ஸ்தானிகர் வோல்கர் டேர்க்கை வரவேற்று, கவனயீர்ப்பு நடவடிக்கை ஒன்றினை திருகோணமலை கல்லூரி ...

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

மட்டு கரடியனாற்றில் மச்சானை கோடரியால் வெட்டிக் கொலை செய்த மச்சான் தப்பி ஓட்டம்

கரடியனாறு பொலிஸ் பிரிவிலுள்ள புளுட்டுமானோடை வயல் பகுதியில் வேளாண்மை காவலுக்கு சென்ற மச்சான், மச்சான் உறவுமுறை கொண்ட இருவருக்குள் ஏற்பட்ட வாய் தர்க்கத்தையடுத்து மனைவியின் சகோதரியின் கணவரான ...

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்ட களத்திலிருந்து அமைச்சர் சந்திரசேகரும் மக்களால் விரட்டியடிப்பு

செம்மணி போராட்டத்திற்கு வந்த கடற்றொழில் அமைச்சர் இராமலிங்கம் சந்திரசேகர் அந்த இடத்திலிருந்து விரட்டியடிக்கப்பட்டுள்ளார். குறித்த சம்பவம் இன்றையதினம்(25) இடம்பெற்றுள்ளது. செம்மணி போராட்டக் களத்தை தங்களது அரசியல் தேவைக்காக ...

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அனுமதி

அதிவேக நெடுஞ்சாலை நடவடிக்கைகளுக்காக 200 புதிய அதிசொகுசு பேரூந்துகளை கொள்வனவு செய்வதற்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது. இலங்கை போக்குவரத்து சபையின் பொதுவான பேரூந்துத் தொகுதியில் 52% சதவீதமானவையும், ...

Page 972 of 1231 1 971 972 973 1,231
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு