Tag: Srilanka

உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பதவியில் உள்ள காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றம்

உயர் பதவியில் உள்ள நான்கு காவல்துறை அதிகாரிகளுக்கு இடமாற்றங்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. குறித்த விடயத்தினை காவல்துறை ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது. தேசிய காவல்துறை ஆணைக்குழுவின் ...

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

04 அமைச்சுக்களுக்கு பதில் அமைச்சர்கள் நியமனம்

2025 உலக அரசாங்க உச்சி மாநாட்டில் பங்கேற்பதற்காக ஜனாதிபதி அனுர குமார திசாநாயக்க ஐக்கிய அரபு இராச்சியத்திற்கு விஜயம் செய்வதற்காக நாட்டிலிருந்து புறப்பட்டதை அடுத்து, 04 அமைச்சுக்களுக்கு ...

இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

இளம் ஊடகவியலாளர்களால் விழிப்புணர்வு வீதிப்பலகை மட்டக்களப்பில் திறந்து வைப்பு

கிழக்கு மாகாணத்திலுள்ள இளம் ஊடகவியலாளர்கள் குழுவினால் வீதி விபத்தை தடுக்கும் வகையில் சாரதிகளுக்கு விழிப்புணர்வினை ஏற்படுத்தக் கூடிய வீதி விளம்பர பலகை, மட்டக்களப்பு திருகோணமலை பிரதான வீதியின் ...

யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் கைது

யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் கைது

யாழில் இளைஞர் ஒருவரை கடத்திச் சென்று 80 இலட்சம் ரூபாய் பணத்தை அபகரித்த நான்கு பேர் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளனர். குறித்த கைது நடவடிக்கையானது நேற்றைய தினம் ...

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது; அநுர அரசு திட்டவட்டம்

தையிட்டி விகாரையை அகற்ற முடியாது; அநுர அரசு திட்டவட்டம்

தையிட்டியில் அமைந்துள்ள விகாரையை அந்த இடத்தில் இருந்து அகற்ற முடியாது. அந்த விகாரை எந்தக் காணியில் அமைக்கப்பட்டுள்ளதோ அந்தக் காணி உரிமையாளர்களுக்கு மாற்றுக் காணி வழங்க அரசு ...

டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் மாயமான பொலிஸ் அதிகாரி; வெளியான தகவல்

டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் மாயமான பொலிஸ் அதிகாரி; வெளியான தகவல்

டி-56 துப்பாக்கி மற்றும் 30 தோட்டாக்களுடன் காணாமல் போனதாக தெரிவிக்கப்படும் பொலிஸ் அதிகாரி ஒருவர் டுபாய்க்கு தப்பிச் சென்றுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. எனினும், அவரிடமிருந்த துப்பாக்கிகள் தொடர்பில் எவ்வித ...

சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது

மன்னாருக்கு வடக்காகவுள்ள இலங்கை கடற்பகுதியில் சட்டவிரோதமாகக் கடற்றொழிலில் ஈடுபட்ட குற்றச்சாட்டில் 14 இந்திய கடற்றொழிலாளர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். இதன்போது, 2 கடற்றொழில் படகுகளும் கைப்பற்றப்பட்டுள்ளதாகக் கடற்படை ஊடகப் ...

இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாடில் ஏமாற்றப்பட்ட இந்தியர்

இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாடில் ஏமாற்றப்பட்ட இந்தியர்

இலங்கையில் உள்ள கெசினோ சூது விளையாட்டுக்களில் முதலீடு செய்யுமாறு ஒரு தொழிலதிபரை ஊக்கப்படுத்தி, அவரிடம் இருந்து 25 கோடி ரூபாயை ஏமாற்றியதாக கூறப்படும் ஒருவர் இந்தியாவில் கைது ...

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளில் வீழ்ச்சி; கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் கவலை

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகளில் வீழ்ச்சி; கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் கவலை

முட்டை மற்றும் கோழி இறைச்சியின் விலைகள் வீழ்ச்சியடைந்துள்ளதால் உற்பத்தியாளர்கள் சிரமத்திற்கு உள்ளாகியுள்ளதாக அகில இலங்கை கோழிப்பண்ணை வியாபாரிகள் சங்கம் தெரிவித்துள்ளது. கொழும்பில் நேற்று (09) நடைபெற்ற செய்தியாளர் ...

கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத முறையில் மீன் பிடிப்பு; பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத முறையில் மீன் பிடிப்பு; பல்லாயிரக் கணக்கான மீன் குஞ்சுகள் நாசம்

வடமராட்சி கிழக்கு- கட்டைக்காடு கடற்றொழிலாளர்கள் சட்டவிரோத கடல் தொழிலில் தொடர்ந்து ஈடுபட்டு பல்லாயிரக்கணக்கான சிறிய மீன்களை பிடிப்பது குறித்து தகவல்கள் வெளியாகியுள்ளன. சட்டவிரோத தொழிலில் ஈடுபட வேண்டாமென ...

Page 243 of 768 1 242 243 244 768
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு