Tag: BatticaloaNews

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

மட்டக்களப்பில் “போதைப்பொருள் ஒழிப்பு வாரம்” ஆரம்பம்

முழு நாடும் ஒன்றாக தேசிய வேலைத்திட்டத்திற்கு இணையாக நடைமுறைப்படுத்தப்படும் "போதைப்பொருள் ஒழிப்பு வாரம்" இன்று (01) நாடளாவிய ரீதியில் ஆரம்பமானது. இன்று ஆரம்பமாகியுள்ள வாரத்தை போதைப்பொருள் ஒழிப்பு ...

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

கலன்களில் எரிபொருள் வாங்கி அதிகவிலைக்கு விற்றால் சட்டநடவடிக்கை

ஏப்ரல் மற்றும் மே மாதங்கள் வரை முன்பதிவு செய்யப்பட்டுள்ள எரிபொருள் கையிருப்புகள் கிடைப்பதில் எவ்வித தாமதமும் ஏற்படாது என இலங்கை கனிய எண்ணெய் கூட்டுத்தாபனம் தெரிவித்துள்ளது. அதன் ...

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

இலங்கை அணியின் தலைமைப் பயிற்சியாளர் சனத் ஜெயசூர்யா பதவி விலக முடிவு

2026 ஐசிசி ஆடவர் டி20 உலகக் கிண்ணத்தின் இறுதி சூப்பர் எட்டு போட்டியில் பாகிஸ்தானிடம் இலங்கை அணி ஐந்து ஓட்டங்கள்வித்தியாசத்தில் தோல்வியடைந்ததைத் தொடர்ந்து, இலங்கை அணியின் தலைமைப் ...

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

இலங்கையிலிருந்து மத்திய கிழக்கிற்கு செல்லும் விமானங்கள் இடைநிறுத்தம்

கட்டுநாயக்க சர்வதேச விமான நிலையத்திலிருந்து மத்திய கிழக்கு நோக்கி பயணிக்கவிருந்த விமான சேவைகள் இன்று (01) மாலை வரை இடைநிறுத்தப்பட்டுள்ளன. மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவி வரும் ...

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

இந்திய தேர்தல் அரசியலில் கச்சதீவு பயன்படுத்தப்படுகிறது; ஆனால் அது இலங்கைகக்குறியது; அமைச்சர் சந்திரசேகர்

சர்வதேச சட்டத்தின் பிரகாரம் கச்சத்தீவு இலங்கைக்கு சொந்தமானது. இந்தியாவில் தேர்தலுக்கான அறிவிப்பு விடுக்கப்பட்டால் கச்சதீவு பிரதான பேசுபொருளாகும். கச்சத்தீவு இலங்கைக்குரியது என்பதில் எவ்வித மாற்றமும் கிடையாதென கடற்றொழில் ...

மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

மட்டக்களப்பில் இரவிரவாக வரிசை; பெட்ரோல் தீர்ந்துவிட்டதாக அறிவிக்கப்பட்டாலும் வரிசையில் மக்கள்

மட்டக்களப்பு மாவட்டத்தின் பல எரிபொருள் நிரப்பு நிலையங்களில் பொதுமக்கள் நேற்ற (28) முதல் நீண்ட வரிசைகளில் காத்திருக்கும் நிலை காணப்பட்டது. அரசாங்கம் எரிபொருள் தட்டுப்பாடு ஏற்படாது என்று ...

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி;  40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டமை உறுதி; 40 நாட்கள் பொதுத் துக்கதினம்

ஈரான் அதி உயர் தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டுள்ளதாக ஈரானின் அரச ஊடகங்கள் உறுதிப்படுத்தியுள்ளன. முன்னதாக இஸ்ரேல் மற்றும் அமெரிக்க தாக்குதலில் அவர் கொல்லப்பட்டதாக இஸ்ரேல் ...

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி இறந்து விட்டார்; அறிவித்தார் டிரம்ப்

ஈரானின் உச்சத்தலைவர் அயதுல்லா அலி கமேனி கொல்லப்பட்டதாக அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் ட்ரம்ப் சற்றுமுன் அறிவித்துள்ளார். தனது 'ட்ரூத் சோஷியல்' தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் இதனை உறுதிப்படுத்தியுள்ள ...

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

போர் பதற்றம்; சவுதி மற்றும் கத்தார் உள்ளிட்ட மத்திய கிழக்கில் வசிக்கும் இலங்கையர்களுக்கான அறிவிப்பு

மத்திய கிழக்கில் நிலவும் தற்போதைய பதற்றமான சூழ்நிலையை கருத்திற்கொண்டு, அங்குள்ள இலங்கையர்களின் நலனுக்காக வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் அவசர இலக்கம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளது. அந்த வகையில் +94 ...

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

இலங்கையில் சற்றுமுன் அதிகரித்தது எரிபொருளின் விலை

மாதாந்த எரிபொருள் விலை திருத்தத்திற்கு ஏற்ப இன்று (28) மேற்கொள்ள திட்டமிடப்பட்டுள்ள எரிபொருள் விலை திருத்தம் குறித்து இலங்கை பெற்றோலியக் கூட்டுத்தாபனம் அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளது. அதன்படி, ...

Page 333 of 1218 1 332 333 334 1,218
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு