Tag: election

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

62 ஆயிரத்தை கடந்த டெங்கு நோயாளர்கள் பதிவு

இந்த ஆண்டின் இதுவரையான காலப்பகுதியில் நாட்டில் பதிவான டெங்கு நோயாளர்களின் எண்ணிக்கை 62 ஆயிரத்தைத் தாண்டியுள்ளதாக தேசிய டெங்கு கட்டுப்பாட்டுப் பிரிவு தெரிவித்துள்ளது. அந்தப் பிரிவின் பதில் ...

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

டெங்கு அபாயம் காரணமாக மொறட்டுவை பல்கலைக்கழகம் தற்காலிகமாக மூடப்பட்டுள்ளது

நேற்று (06) முதல் இரண்டு வார காலத்திற்கு பல்கலைக்கழகத்தை மூடுவதற்கு நிர்வாகம் நடவடிக்கை எடுத்துள்ளது. தற்போது பல்கலைக்கழகத்தில் பரீட்சைகள் நடைபெற்று வரும் நிலையில், காய்ச்சலால் பாதிக்கப்பட்ட சில ...

மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது

மைக்ரோசாப்ட் நிறுவனம் 4,800 பேரை வேலைநீக்கம் செய்தது

மைக்ரோசாப்ட் நிறுவனம் தனது பணியாளர்களில் சுமார் 2.1 சதவீதத்தினரான 4,800 பேரின் வேலைகளை நீக்கியுள்ளதாக அறிவித்துள்ளது. இதில் அதிக எண்ணிக்கையிலான பணி நீக்கங்கள் எக்ஸ்பொக்ஸ் (Xbox) பிரிவில் ...

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனி மீட்பு

பேலியகொடை, பெத்தியாகொட பகுதியில் மனித நுகர்வுக்குத் தகுதியற்ற 4,250 தொன் சீனியுடன் நான்கு பேர் கைதுசெய்யப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர். வலான மத்திய ஊழல் ஒழிப்பு பிரிவினருக்குக் கிடைத்த ...

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

போரதீவுப்பற்று பிரதேச செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா கடமைகளைப் பொறுப்பேற்றார்

மட்டக்களப்பு மாவட்டத்தின் போரதீவுப்பற்று பிரதேச சபையின் செயலாளராக சண்முகராஜா விஜிதராஜா 03.07.2026 அன்று உத்தியோக பூர்வமாகத் தனது கடமைகளைப் பொறுப்பேற்றுக்கொண்டார். தவிசாளர் விமலநாதன் மதிமேனன் முன்னிலையில், தனது ...

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு நகர் கடைத்தொகுதியில் அதிகாலை ஏற்பட்ட தீ பரவல் கட்டுக்குள் கொண்டுவரப்பட்டது

மட்டக்களப்பு நகர மத்தியிலுள்ள வர்த்தக நிலையங்கள் சிலவற்றில் இன்று (07) அதிகாலை ஏற்பட்ட தீயானது கட்டுப்பாட்டின் கீழ் கொண்டுவரப்பட்டது. இன்று (07) அதிகாலை 5.00 மணியளவில் திடீரென ...

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலை சம்பவம்; மனித உரிமைகள் ஆணைக்குழு விசேட விசாரணை!

நீர்கொழும்பு சிறைச்சாலையில் இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் விசேட விசாரணை நடத்த இலங்கை மனித உரிமைகள் ஆணைக்குழு தீர்மானித்துள்ளது. இந்தச் சம்பவம் தொடர்பாக முழுமையான விசாரணை முன்னெடுக்கப்படவுள்ளதாக ஆணைக்குழுவின் ...

”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

”பேஸ்புக் புத்திசாலிகள் போராடும் களம் அல்ல- அதனால் நான் அங்கு இல்லை”; தயாசிரி ஜயசேகர

ஊடகவியலாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், ஃபேஸ்புக்கில் நடைபெறும் விவாதங்கள் பயனற்றவை என்றும், அது புத்திசாலிகள் கருத்துப் பரிமாறும் தளமாக இல்லையென்றும் கூறினார். இதுகுறித்து அவர் மேலும் ...

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

நிந்தவூர் பொலிஸ் காவலில் இருந்த இளைஞன் உயிரிழப்பு; விசாரணையில் மனித உரிமைகள் ஆணைக்குழு

அம்பாறை மாவட்டம், நிந்தவூர் பொலிஸ் நிலையத்தில் தடுத்து வைக்கப்பட்டிருந்த சந்தேக நபர்ஒருவர் நேற்று ஞாயிற்றுக்கிழமை (05) இரவு திடீரென உயிரிழந்துள்ளார். இச்சம்பவம் அப்பகுதியில்பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. போதைப்பொருள் ...

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

இரத்தினபுரி பள்ளிவாயலின் உண்டியல் உடைத்து திருட்டு; திருடரை தேடும் பொலிசார்

இலங்கையின் இரத்தினபுரி நகரில் அமைந்துள்ள வரலாற்றுச் சிறப்புமிக்க பள்ளிவாசல் ஒன்றின் உண்டியல் உடைக்கப்பட்டு, அதிலிருந்த பணம் திருடப்பட்டுள்ள துணிகரச் சம்பவம் ஒன்று நடைபெற்றுள்ளது.அடையாளம் தெரியாத நபர் ஒருவர் ...

Page 231 of 733 1 230 231 232 733
முகப்பு
செய்திகள்
மட்டு
இரங்கல்
தொடர்பு